Arasu seithi
-
RE
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த…
Read More » -
RE
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம்…
Read More » -
RE
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை…
Read More » -
RE
புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…
Read More » -
RE
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார். வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர…
Read More » -
RE
நாகையில் கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது!
நாகை மாவட்டம் பெரியகுத்தகை கிராமத்திலிருந்து 174 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷ்குமார், மகேந்திரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுகுமாரன்,…
Read More » -
RE
மணப்பாறையில் தொடர் கொள்ளையால் – மக்கள் அச்சம்:
திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டியில் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜோதி, புனிதன், ஜான் பீட்டர், முனுசாமி, எட்வின், வசந்தகுமார், அழகர் ஆகியோரின் வீடுகளில்பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை…
Read More » -
RE
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மேல்துளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த் தொட்டிகள் மூலம் கிராம…
Read More » -
RE
வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள். காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள…
Read More » -
RE
ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:
தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
Read More » -
RE
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
RE
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
RE
சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக…
Read More » -
RE
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு!
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு…
Read More » -
RE
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்!
வெனிசுலாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார். வெனிசுலாவில் இன்று ராணுவ அணிவகுப்பு பேரணி…
Read More » -
RE
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
RE
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள…
Read More » -
RE
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ…
Read More » -
RE
ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்…
Read More » -
RE
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
RE
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடு தப்பியவர்களின் பட்டியல் வெளியீடு
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 28 பேர் கொண்டுள்ள பட்டியலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில்…
Read More » -
RE
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விடுதி காப்பாளர் புனிதா புகாரை ஒப்புக்கொண்டார்!
கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதை விடுதி காப்பாளர் புனிதா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனியார் விடுதி உரிமையாளருக்கு…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் விற்பனை ஆனது அம்பலம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் உமா மறுகூட்டல் மதிப்பெண்களை மாணவர்களிடம் விற்பனைசெய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இதில் உமா உள்ளிட்ட 10 பேர் குற்றம்…
Read More »