Month: May 2025
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைவழக்கில் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம்தீர்ப்பு….
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம்…
Read More » -
இஸ்ரோ தலைவர் நாராயணன்– பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ….
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைக்கோள் மூலமாக நாட்டின் எல்லைகள் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்…?விசாரணைக்கு உத்தரவு..
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் கை மற்றும் கால்களில் 9 விரல்கள் நீக்க்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு…
Read More » -
தூய உள்ளங்களான செவிலியர்கள்அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும்… தலைவர்கள் வாழ்த்து.
ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்…
Read More » -
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா ….சிறப்பு செய்தி
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு ஆற்காடு நகர பாமக சார்பில் 20க்கும் மேற்பட்ட வேன்கள் மாநாட்டிற்கு சென்றன..மயிலாடுதுறையில் இருந்து சென்னை அடுத்த மாமல்லபுரம்…
Read More » -
முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட…
Read More » -
வைகை ஆற்றில்பச்சைப் பட்டு உடுத்திஇறங்கினார் கள்ளழகர்…!
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா ….
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் இன்று அ.தி.மு.க. கழகம் சார்பாக இன்று ஆற்காட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அதைத்…
Read More » -
வணிக போராளி த. வெள்ளையன் வரலாற்று நூல்!! சிறப்பு செய்தி.
வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில்! வணிக போராளித. வெள்ளையன் வரலாற்று நூல்!!வை.கோ. எம்.பி. வெளியிட்டார்!!!வணிகர் சங்கங்களின் பேரவை 42 வது மாநில மாநாடு தாம்பரம் அருகே உள்ள படப்பையில்…
Read More » -
செங்குன்றம் ரேவதி ஸ்டோர்–சிறப்பு செய்தி
செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகில் உள்ள அருள்மிகு. வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதிகளுக்கு திருக்கல்யாணம் ஆலய தலைமைகுருக்கள். வெங்கடாஜலம்தலைமையில் நடந்தது.மனோகரன், பாலாஜி,…
Read More » -
செங்குன்றம் மசூதி அருகே வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை..
சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய…
Read More » -
தமிழக இருஅமைச்சர்கள்துறைகள் மாற்றம்…
வியாழக்கிழமை (மே 8) அறிவிக்கப்பட்ட மாற்றத்தின்படி, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதுபோல, அமைச்சர் ரகுபதி வகித்துவந்த சட்டத்துறை அமைச்சர் பதவி துரைமுருகனிடம்…
Read More » -
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்…
காஞ்சிபுரம் மாவட்டம்ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் திடீர் போராட்டம் பட்டியலின மக்களுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அதிர்ச்சிஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி இலவச பட்டா வழங்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைமற்றும்…
Read More » -
ராணிப்பேட்டை–பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டமா….?
பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டம் பெரும்பாலும் அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதே கிடையாது கலவை விவசாயிகள் சாடல் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு…
Read More » -
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் திடீர் போராட்டம் பட்டியலின மக்களுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி இலவச பட்டா வழங்க பாதிக்கப்பட்ட…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார்…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற…
Read More » -
அஜித் தோவல்–மீண்டும்பாகிஸ்தான் தாக்கினால் பதிலடிக்கு தயார்…
பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
Read More » -
திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கம்…முதல்வர் ஸ்டாலின் மரியாதை….
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர்…
Read More » -
இராணிப்பேட்டை– நடைப்பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு…
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான நடைப்பயிற்சியாளர்கள்விழிப்புணர்வு நடைப்பயிற்சிஅனைவரும் கலந்து கொண்டு உடல்நலத்தை காப்போம்… நடைபயிற்ச்சியின் அவசியத்தை தெரிந்து கொள்வோம்… நாள்: 10.05.2025 சனிக்கிழமைநேரம் : காலை…
Read More » -
Others
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி – சிறப்பு செய்தி
Surulivel RedCrosd K: Greetings from Indian Red Cross Society, Theni district.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன்…
Read More » -
வேலூர்–குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்….?
வேலூர் பழைய பெட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள் இதனால் நோயாளிகளுக்கு மேலும் பல நோய்கள் வர அபாயம் கண்டுகொள்ளாத மாநகராட்சி…
Read More » -
காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற நடிகர்…..
பிரபல கேரள கால்பந்து வீரர்ஐ.எம். விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில்…
Read More » -
பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் வழக்கு பதிவு…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய வாகனத்தை சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் அனுமதியுடன் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின்…
Read More »