Month: February 2019
-
RE
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது:முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள்…
Read More » -
RE
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை நடவடிக்கை
வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு…
Read More » -
RE
இந்தியா பாகிஸ்தானில் போர்ப்பதற்றம் ஓடி ஒளியும் மோடி!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம்…
Read More » -
RE
தீவிரவாதிகள் மீது இந்திய விமான படை தாக்குதல் பலர் பலி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக…
Read More » -
RE
முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானபடையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகறையும்…
Read More » -
RE
வேல்துரை எம்.எல்.ஏ. தேர்வு செல்லுபடியாகாது என அறிவிப்பு ; ஊதியத்தை திருப்பி தர உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவி வகிப்பதற்கு வேல்துரை போட்டியிட்டிருந்தார். பின்னர் அந்த போட்டியில்…
Read More » -
RE
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த…
Read More » -
RE
மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார்.…
Read More » -
RE
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More » -
RE
இன்று முதல்அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைத்தார் – பன்வாரிலால் புரோகித்
சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பிலும் , மாநகராட்சி உதவியுடனும்…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையும் வெளியிட்டுள்ள அறிக்கை ; நாளை முதல் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பம் 2 யிலிருந்து 3 டிகிரி…
Read More » -
Tamil News
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம் ; பாகிஸ்தான் இதற்கு உத்தரவிடவில்லை – பர்வேஸ் முஷரப்
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினர் ஆர்டிஎக்ஸ்…
Read More » -
RE
சென்னை – ஆவடி ரெயில்கள் ரத்து;பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை இயங்காது – ரயில்வேதுறை
இன்று முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது; சென்னை – ராயபுரம் வழித்தடத்தில் இன்று முதல் (21.2.19) மார்ச் 5-ஆம்…
Read More » -
RE
வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 56 பேர் பரிதாப பலி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றாக திகழ்வது சாவ்க்பஜார் . இந்த சாவ்க்பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
Read More » -
RE
சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றது. இவ்வாறு வருமானவரி துறையினர் நடத்தும் அதிரடி சோதனையினால் பெரும் பரபரப்பு…
Read More » -
RE
பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
Read More » -
RE
சிசிடிவி மூலம் 10,11,12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் கண்காணிக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அதிரடி!
தற்போது தொடங்க இருக்கும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கத்தான்…
Read More » -
RE
5வது,மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,…
Read More » -
Tamil News
அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாஜக-வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கூட்டணியில் தே.மு.தி.க வும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் , செய்தியாளர்களுக்கு…
Read More » -
RE
இந்தியா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், “இந்தியா எங்களைத் தாக்கினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத…
Read More » -
RE
ராமதாசுக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது என முக ஸ்டாலின் கடும் விமர்சனம் !
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். மேலும் 21…
Read More » -
Health
பாத வெடிப்புகள் குணமாக என்ன செய்யலாம்?
ஆரோக்கியமான கால்களே அழகான கால்கள். கால்களை நன்கு பராமரித்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கால் பாதங்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பராமரிப்பது அவசியம்.…
Read More » -
Health
சிறுநீரகக் கல் வந்துவிட்டால் எந்த உணவை சாப்பிடலாம் ? எதை சாப்பிடக்கூடாது ?
சிறுநீரகக் கல்: நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே…
Read More » -
RE
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஷ் கோயல்!
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று மதியம் 2 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது…
Read More » -
RE
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »