Others
-
இந்திய இரண்டுகப்பல்களும் பதற்றம்நிலவும் ஜலசந்தியைவழியாக செல்ல ஈரான்அனுமதி…
எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும்சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக்…
Read More » -
SDPIதென்சென்னை சைதைதொகுதி இப்தார்நிகழ்ச்சி 13 – 3 – 26
SDPIதென்சென்னைதெற்குமாவட்டம் சைதைதொகுதி சமூகநல்லிணக்க இப்தார்நிகழ்ச்சி சிறப்பு புகைப்படங்கள்
Read More » -
அமெரிக்கா–ஈரானின் 10 தலைவர்களின் தலைக்கு ஒரு கோடி டாலர் வரை பரிசு…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள்…
Read More » -
முதல் முறையாக திமுக மாணவரணி செயலாளராக ஜெ.வீரமணி என்ற பெண் நியமனம்..
திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக ஜெ.வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
Read More » -
வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் சேவை இன்றுமுதல் இயக்கம்…
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை (மேம்பால ரயில்) பரங்கிமலை வரை 5 கி.மீ.தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர்…
Read More » -
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி படுகாயம்…
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச்…
Read More » -
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தேமுதிக குழப்பம்….?
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக…
Read More » -
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலை….
ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போரை தொடங்கியது .…
Read More » -
நீடாமங்கலம் பெட்ரோல் பங்கில் அதிக அளவு மக்கள்…..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மார்ச் 12 போர் பதற்ற சூழல் காரணமாக பெட்ரோல் தீர்ந்து விடும் என்ற தவறான செய்தி கேள்வி பட்டு மக்கள் பெட்ரோல் போடுவதற்காக…
Read More » -
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம்…
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர்…
Read More » -
வைகோ–திமுகவிற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்வேன்….
திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியை சேர்ந்த மதிமுக நிர்வாகி ராம்மூர்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர், வைகோ திருப்பத்தூரில்…
Read More » -
மதிமுகக்கு கடந்தமுறை 6 தொகுதி,இந்த முறை 4 தொகுதி…..
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஒரு…
Read More » -
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடதுணை நிற்போம்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற 17 வயதான 12ம் வகுப்பு மாணவி, சுமார் 24 மணி நேரம்…
Read More » -
இனி ஜிபிஎஸ் சிக்னல்கள் வாயிலாக நவீன மோதல்கள், மறைமுக போர்கள்….?
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அருகிலுள்ள கடல்வழிகளின் வரைபடத்தைப் பார்க்கும்போது சுமார் 35 அசாதாரண தொகுப்புகளை அவர் கண்டார். வரைபடத்தில், இந்தத் தொகுப்புகள் பல கப்பல் சின்னங்களால் ஆன…
Read More » -
இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்துகப்பல் மீதுதாக்குதல் நடத்தியது யார்.??
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் உச்ச தலைவராக…
Read More » -
திமுக தலைமை தவாகவேல்முருகனிடம் டீல் பேசி வருகிறார்கள்….
திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே, “இரட்டை இலக்கத்தில் சீட் கேட்போம்” என சம்பிரதாயச் சடங்காகச் சொல்லி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் தவாக வேல்முருகனும் தங்களுக்கு 10…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்–சிறப்பு செய்தி..
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் பெரியபாளையம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர். கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர். ரூபன்…
Read More » -
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை….
போரின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது…
Read More » -
அண்ணாதுரை ‘திராவிட நாடு’ கேட்டபோதுஅவரைபிரிவினைவாதி என விமர்சித்தனர்…..
‘திராவிட நாடு’ கேட்டபோது அண்ணாதுரையைப் பிரிவினைவாதி என விமர்சித்த அரசியல்வாதிகள்,அதைக்கைவிடுவதாகஅறிவித்தபோது கேலி செய்தனர். புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவினை தடுப்புச் சட்டத்திற்குப் பயந்துவிட்டார் அண்ணாதுரை என்றனர். திமுகவின் இந்தத்திடீர்கொள்கை…
Read More » -
கோவை-மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு,சாம்பாரில் பல்லி..வாந்தி, மயக்கம்.
கோவை;கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மதியம் வழக்கம் போல் மாணவ மாணவிகளுக்கு…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்….
தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறதுஇது ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடக்கும்.…
Read More »