Others
-
தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது-நயினார் நாகேந்திரன்
சட்டசபையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் மொழியாற்றல் மீதான விவாதத்தின்போது, ‘என் மதம், எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது’ என நிறுத்தியிருந்தால், அது அவரின் தனிப்பட்ட அனுபவம்.ஆனால், ‘என்…
Read More » -
தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட சிறப்பு செய்தி…
புதுச்சேரி சிலம்ப கலைக்கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து நடத்திய 2026 முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி புதுச்சேரி, உப்பளம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி…
Read More » -
தி.மு.க., மேயர்கள், நகராட்சி தலைவர்கள்,அரசுடன் ஒத்துழைப்பதில்லை–அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
த.வெ.க., – தங்கப்பாண்டி: கடந்த ஆட்சியில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக, 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., – கே.என்.நேரு: மதுரை மாநகராட்சியில், சொத்து வரி…
Read More » -
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ) -சிறப்பு செய்தி…
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(மெட்ராஸ் உயர் நீதிமன்ற கிளை) 2-வது பேரவை கூட்டஅறிக்கைநாள்:27.08.2026நேரம்: மாலை 4.30 மணிஇடம்: TN Bank Employers’ Federation அலுவலகம், சிங்கப்பூர் பிளாசா, லிங்கி…
Read More » -
சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரம்—பொதுமக்கள் வேதனை
வடபழநியில்இருந்துகோயம்பேடு நோக்கி, நேற்று அதிகாலை 2:30 மணியளவில் குமார் என்பவர், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ‘ஹீரோ ஸ்பிளண்டர்’ பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே, அதிவேகத்தில் பின்னால்…
Read More » -
பக்கெட்டில் உள்ள தண்ணீரில் ஒருவயதுகுழந்தை மூழ்கிஉயிரிழப்பு…
கண்ணப்பசாமி நகரில் சோகம் சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா(1 வயது) என்ற பெண்…
Read More » -
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.
*மேலச்சிந்தலைச்சேரிஅரசுமேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்* தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகே உள்ள மேலச்சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்…
Read More » -
பரந்தூர்–ஏகனாபுரத்தில் சமூக நலக் கூடம்– அமைச்சர் வன்னி அரசு உறுதி
விசிக ஒரு விடுதலைக்கான இயக்கம். அமைச்சரவையா, சாதி ஒழிப்பு களமா எனக் கேட்டால் சாதி ஒழிப்பு களம்தான் முதன்மையானது. அமைச்சரா, தமிழின விடுதலையா என்று கேட்டால் தமிழின…
Read More » -
நயினார் நாகேந்திரன்– சாதி, மதங்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவரக்கூடாது..
“தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர்,…
Read More » -
அகில பாரதீய சன்னியாசிகள் சங்க சிறப்பு செய்தி..
நேபாளில் இயற்கை சீற்றத்தில் மரணம் அடைந்த அனைவருக்கும் மோட்ச தீபம் வழிபாடு அகில பாரதீய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீல ஸ்ரீ ராமானந்தா மகராஜ் சுவாமிகள் தலைமையில்…
Read More » -
தேனிமாவட்டம் சிறப்பு செய்தி
தேனிமாவட்டம்மேகமலைகடமலை -மயிலை மக்களின் வெளியேற்றம் குறித்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மெய்வழி மக்கள்…
Read More » -
போடியில் தொல்.திருமாவளவன் பிறந்தநாள்–சிறப்பு செய்தி
*எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு போடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் முதியோர் பெண்களுக்குச் சேலைகள் வழங்கப்பட்டன*தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடி…
Read More » -
அகில பாரதீநியாசிகள் சஙகம்–சிறப்பு செய்தி
அகில பாரதீநியாசிகள் சஙகம் சார்பில் வாரக நதி அன்னாக்கு மஹா கங்கா ஆரத்தி அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ராமானந்த சுவாமிகள் தலைமையில் பெரியகுளம் வராக…
Read More » -
சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர் பிரியா…?
சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள்,…
Read More » -
சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் இருசக்கர வாகனங்கள் ஏலம் ….
சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டறிந்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அமல்ராஜ் போலீஸாருக்கு உத்தரவிட்டார் இதையடுத்து, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரக டி.எஸ்.பி., எஸ். காயத்ரி (37) காத்திருப்போர் பட்டியல்
தஞ்சாவூர் அருகே, வல்லம் சரக டி.எஸ்.பி.,யாக, 2025ம் டிசம்பரில் காயத்ரி பொறுப்பேற்றார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதத்தில் வல்லம் சரக டி.எஸ்.பி.-யாகப் பொறுப்பேற்றார் இவர்,…
Read More » -
மத்திய அரசுக்கு தெரு நாய் பிரச்னையை தடுக்க உயர் நீதிமன்றம் இறுதி கெடு…..
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் நிலையங்கள் போன்ற பொதுஇடங்களில், இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை, மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு…
Read More » -
சட்டப்பேரவையா, சண்டை பேரவையா .? பிரேமலதா..
சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும்தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால்,இதனால் மக்களுக்கு…
Read More » -
இந்திய தொழிலாளர்களில் 63 பேர் நேபாளத்தில் பத்திரமாக மீட்பு…
நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.…
Read More »