Others
-
நயினார் நாகேந்திரன்– பாஜக தொண்டர்களை திமுகவிடம் இருந்து பாதுகாப்பது என் பணி..
கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை…
Read More » -
“அதிமுக கூட்டணியில் இல்லை” – எஸ்டிபிஐ அறிவிப்பு
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சிமுகாம்நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில்தலையிடுவது என்பது…
Read More » -
சின்னஉப்புபேட்டைகிராமத்தில் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி…
விளாபாக்கம் அடுத்த சின்னஉப்புபேட்டை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா விளாபாக்கம் அடுத்தசின்ன உப்புபேட்டை…
Read More » -
ராணிப்பேட்டை-உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது..
தமிழக அரசின் உத்தரவின் படி எதிர் வரும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.வாலாஜா…
Read More » -
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12 வது நினைவு நாள்– சிறப்பு செய்தி
தினத்தந்தி அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவரும் கல்வி , ஆன்மீக வளர்ச்சிக்கு பேரு உதவி புரிந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பெயர் பெற்றபா…
Read More » -
நீடாமங்கலம் –மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு.
சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்த மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுநீடாமங்கலம் ஏப்ரல் 19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் கல்லூரி,…
Read More » -
மார்க்சிஸ்ட் -ஆளுநரை நீக்க கோரி ஏப். 25-ல் போராட்டம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின்…
Read More » -
தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் அறிமுக கூட்டத்தில்…
சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ திடலில் நடைபெற்ற தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிமுக கூட்டத்தில்சென்னை கிழக்கு மாவட்டம், புழல்…
Read More » -
சென்னையில் இன்று முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது..
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம்…
Read More » -
திருவண்ணாமலை–ஆனந்தி மரணத்தில்சந்தேகம்..கொலையா, தற்கொலையா..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
திருவண்ணாமலையில் — ஆனந்தி மர்மமான மரணம்…..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா -சிறப்பு செய்தி
அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா நீடாமங்கலம் ஏப்ரல் 17. நீடாமங்கலத்தில் அரசு உதவி பெறும் இலக்குமிலாச நடுநிலைப் பள்ளியின் 106ஆம் ஆண்டு விழா…
Read More » -
நிதின்கட்கரி–ஒடிசா மாநிலத்தில் ரூ.4,000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கினார்..
ஒடிசாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான…
Read More » -
மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை..
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை…
Read More » -
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக பத்வா (சமய கட்டளை) பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷாபுதீன் ரஸ்வி…
Read More » -
BEST WISHES SIR…
Dear friends,K. Panneer Selvam B.E., MSW RTO-Tirupathur, Tamil Nadu I am delighted to share that the All India Federation of…
Read More » -
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம்–அக்கினி வசந்தவிழா..
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்கினி வசந்த விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா…
Read More » -
நீடாமங்கலம்–இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி வகுப்பு
ஏப்ரல்19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு நஞ்சில்லா காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி வகுப்பு…
Read More » -
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல்ஜெகநாத அய்யங்கார் காலமானார்..
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல் ராஜ் டீவி புகழ் ஜெகநாத அய்யங்கார் 70 பெங்களூர் மருத்துவமனையில் உடல் நலமின்றி காலமானார் மக்கள் கண்ணீர்…
Read More » -
குமணன்சாவடி அருகே அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து..
சென்னை அருகே பூந்தமல்லியில் அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி அரசுப் பேருந்து குமணன்சாவடி அருகே விபத்துக்குள்ளானதில்…
Read More » -
அமெரிக்கா – வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்..
அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி…
Read More » -
கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…
டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள்…
Read More »