Others
-
போடிநாயக்கனூர்–தேசிய மக்கள் நீதிமன்றசெய்தி.
09-12-23 ம் தேதியில் போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K.வேலுமயில் தலைமை தாங்கி…
Read More » -
தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்க்கு…..
போடி தேனிசுற்றியுள்ள நகராட்சி பஞ்சாயத்து கட்டுப்பட்டு உள்ள சோலையாக இருந்த தோட்டங்கள் வயல்கள் அனைத்தையும் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் போடி நகராட்சிபில்டிங்இன்ஸ்பெக்டர்கூட்டுசேர்ந்துரிய ரியல் எஸ்டேட் அதிபர்களும் சேர்ந்துசுற்றியுள்ள…
Read More » -
தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார்….
தெலங்கானாவில் 9 அமைச்சர்களுடன் ரேவந்த்ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஆந்திராவில் கடந்த 9 ஆண்டுகளாக சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடந்து வந்தது.ஆனால் சந்திரசேகரராவ் மீது பல்வேறு திட்டங்களில்…
Read More » -
எதிர்க்கட்சி எம்பிக்கள்–ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்.
மாநிலஅரசுகளுடன் மோதுவதால் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர். மாநிலங்களவையில் காலனி ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக உள்ள ஆளுநர்கள் நியமனம் மற்றும்…
Read More » -
ஒன்றிய அரசு–75% பேர்உயர்நீதிமன்ற நீதிபதிகளில்உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தின்போது தாழ்த்தப்பட்டோர்,பழங்குடிகள்,பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க…
Read More » -
தேனிமாவட்டம்–சிறப்பு செய்தி….
தேனிமாவட்டம் டிச 08 தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மக்கள் வியாபார சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…
Read More » -
வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி.
வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் ஆகியோர் இருவரை…
Read More » -
கே.என்.நேரு-இதுவரை“ரூ 2,191 கோடிக்கே மழைநீர் வடிகால் பணி நிறைவு”
“மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ 5,166 கோடி. ஆனால், இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதித்தொகைஇருக்கிறது ( 2,975 )…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் —சிறப்பு செய்தி .
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரை கடந்த 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட செய்தி யாவரும் அறிந்ததே.பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி -கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு.
ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். புயல் மழைக்கு அரசு தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கை…
Read More » -
வெதர்மேன் பிரதீப் ஜான்-சென்னைக்கு அடுத்த புயலா? மக்கள் நம்ப வேண்டாம்.
சென்னைக்கு அடுத்த புயல் குறித்து வதந்தி பரவி வரும் நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான், அதை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார். வங்கக்கடலில் கடந்த 26ம்…
Read More » -
துணை ஜனாதிபதி-பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து நிற்கும் படம்.
சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரிசையாக நிற்க காரில் வந்து இறங்கும் துணை…
Read More » -
வெள்ள நிவாரண நிதிஒருநாள்ஊதியம் தர ஐபிஎஸ்அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு…
Read More » -
தேனி—சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம்.
தேனிமாவட்டம் டிச 07 தேனியில் மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை யொட்டி சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம் முன்னாள்…
Read More » -
தேனி-முப்படை வீரர் கொடி நாள்-செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முப்படை வீரர் கொடி நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. கொடிநாள் நிதிக்கு நன்கொடையினை வழங்கினார்கள்.
Read More » -
தமிழ்நாடு அரசு –புதிய சாதனைகொடிநாள் நிதியாக ரூ.58 கோடி திரட்டியது.
சென்னை: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 07ஆம் நாள் நாடு முழுவதும் கொடி நாளாகஅனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை…
Read More » -
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள்….?
வேலூர்தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம்தெரிவிக்கின்றனர்.வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை…
Read More » -
பாரதிய ஜனதா மாநில தலைவர் கே. அண்ணாமலை பாதிக்கப்பட்ட 350 பேருக்குநேரில் வழங்கினார்.
வடகிழக்குபருவமழை மற்றும் எக்ஜாம் புயல் காரணமாக செங்குன்றம் புழலேரி கரை பகுதியில் பாதிக்கப்பட்ட 350 பேருக்கு அரிசி.ரொட்டி. புடவை போன்ற அத்தியாவசிய பொருட்களை பாரதிய ஜனதா மாநில…
Read More » -
பொதுப்பணித்துறைஅமைச்சர். துரைமுருகன்புழல் ஏரியை பார்வையிட்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழுவதும் நிரம்பியதால் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.ஏரியில் கரை சேதமடைந்து அணை உடையும் அபாயம்…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி.ஆர். முருகக்கனிபிறந்தநாள்
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிறுவன தலைவர்.…
Read More » -
பாரதியவிவசாயமக்களாட்சிமாநிலத்தலைவர்.முத்துகிருஷ்ணன்-சிறப்பு செய்தி.
பாரதியவிவசாயமக்களாட்சிமாநிலத்தலைவர்.முத்துகிருஷ்ணன்செய்தியாளர்களை சந்தித்துபேட்டி , கரூர் மாநகரில்பிரசித்தி பெற்ற வாஞ்சிளீஸ்வரவிசாலாட்சி திருக்கோவில்பிரம்ம தீர்த்த குளம் அமராவதிஆற்று ஆன்மீக கங்கையில்தளத்தில்காய்கறிக்கழிவுகள் இறைச்சிகள்இறந்துபோனவிலங்குகளின்சடலங்கள்வீசப்படுகின்றன.அமராவதிஆறுகுப்பைகிடங்காகமாறிவிட்டதுதான்தோன்றிமலைகுளம்ஏரிஅருகில்இருக்கின்றஆக்கிரமிப்பைபைஅகற்றமாநகராட்சிநடவடிக்கைஎடுக்கவேண்டும்.வணிகவளாகங்களில்வரிவசூல்தனிநபர்கள்அரசுக்குவரிவசூல்செலுத்தவில்லை கரூர்சட்டமன்ற அலுவலகம்சிறப்பான முறையில் கடந்தஆறு மாத சிறப்பாகசெயல்படவில்லை…
Read More » -
தேனிமாவட்டம்–ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்எப்போது சரியாகும்..
தேனிமாவட்டம் தேனியில் தென் மாவட்ட அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரையின் விடாமுயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் மூலம் போராடி நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட காலத்திற்குள்…
Read More » -
தேனி அரண்மனை புதூரில்-டாக்டர் அம்பேத்கர் சிலைக்குமாலை அணிவித்து அஞ்சலி.
தேனி மாவட்டம்,தேனி அரண்மனை புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு புரட்சித் தமிழர் கட்சியினுடைய மாநில தலைவர் தோழர் அருண் தமிழரசு அவர்கள் மற்றும் முன்னணி தோழர்களும்…
Read More »