Month: June 2026
-
இந்தியக் குடியுரிமையை நீரூபிக்க சட்டப்பூர்வ ஆதாரம் எது …..?
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் என்று கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்த வெளியுறவுத் துறையின் விளக்கம், குழப்பத்தை இன்னும்…
Read More » -
மதுரை ஆட்சியரிடம் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு….
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்…
Read More » -
காஞ்சிபுரம் மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் ஆலோசனைக்கூட்டம்….
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் அலுவலகத்தில்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது.மாவட்டசெயலாளர்.எஸ்.ஆர்.லட்சுமணன் தலைமைதாங்கினார்.மாவட்டபோட்டிஇயக்குனர்.பாண்டியராஜன்முன்னிலைவகித்தார். மாநில போட்டி இயக்குனர்,தேசிய நடுவர். கார்த்திக் வரவேற்றார்.மாவட்ட, மற்றும் கிளை நிர்வாகிகள். சண்முகம்,…
Read More » -
மத்திய அமைச்சரவையில் மாற்றம்..?
நீட் (NEET) தேர்வு முறைகேடு சர்ச்சை மற்றும் சிபிஎஸ்இ (CBSE) டிஜிட்டல் மதிப்பெண் குறைபாடுகள் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவிக்கு ஆபத்து…
Read More » -
ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு 2 நாட்கள் நடக்கிறது…
த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு இன்று (திங்கள்கிழமை)…
Read More » -
தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாளையொட்டி தி நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் மாலை…
Read More » -
தேனி வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்கா ஆய்வு.
*வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்காவிற்கு உரிய அடிப்படை வசதி செய்து விரைவில் பயன்பாட்டிற்கு வர மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு*…
Read More » -
பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும்–முதலமைச்சர் விஜய்
பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில்..உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..இந்த…
Read More » -
மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…
Read More » -
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
தேனி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி நடைபெற்ற போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்,…
Read More » -
தேனி–போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாள் விழிப்புணர்வு உறுதிமொழி…
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு…
Read More » -
இரட்டை வேடம் கொண்டகொள்ளையன் தாம்பரம் ரயில்வேயில் கைது….
சென்னை பகலில் ஆட்டோ ஓட்டுனர் இரவில் ரயில் பயணிகளை குறி வைத்து கொள்ளை தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் சிக்கிய மர்ம கொள்ளையன் பின்னணி என்னசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி…
Read More » -
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
நம் நாட்டில் ‘டாக் ஆப் தி’ டவுன் ஆக இருப்பது மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தி தான். கடந்த சில வாரங்களாகவே மத்திய அமைச்சரவை மாற்றம்…
Read More » -
அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலுணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பெண்கள்…
Read More » -
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
கோவையில், அப்துல்கலாம் பெயரில் அறநெறி மற்றும் அரசியல் மையம், ஆக.,15ல் திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கானதன்னார்வலர்களுக்கு,அரசியல்பயிற்சி அளிக்க வேண்டும்அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், நம் தன்னார்வலர்கள்…
Read More » -
எ.வ.வேலு– சாலைபணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார்..
தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கடந்த 2022 ஏப்.20-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2022 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்…
Read More » -
போதை இல்லாத தமிழ்நாடு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்…
போதை இல்லாத தமிழ்நாடு, இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் – வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல் கோவை மாவட்டம் வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்…
Read More »