Month: April 2024
-
திருவாரூர்– நீடாமங்கலம் மர்ம நபர்கள் சிலர் ஹரிஹரனை படுகொலை செய்தனர்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆனந்தன் பழக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்கள் சகோதரி மகன் அப்பு என்கிற ஹரி ஹரன் அவர்கள் பழக்கடைக்கு பழங்கள் வாங்க வாகனத்தில் சென்று…
Read More » -
திருச்சி-தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு
அரிசி விலை உயர்வுக்கு தமிழக அரசே காரணம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு..! தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின்…
Read More » -
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். ஆர்.முருககனிஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொதுச் செயலாளர். அண்ணாவி. ஜேஈசன்ஆசான் மற்றும் அகில பாரதசிலம்பம்கவுன்சில்பொருளாளர்.ஆசிகை.டி.சண்முகப்பிரியா…
Read More » -
நாளை 30 / 4 / 24 — மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில்மறுவாக்குப் பதிவு…
மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.மணிப்பூரில்…
Read More » -
பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு…?
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.இவர்…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–மக்களை ஏன் மோடி பழி வாங்குகிறார்..?
கர்நாடகா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காத எம்பிக்களை அனுப்பி ஏன் மாநில மக்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
Read More » -
3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்…
மக்களவைக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட…
Read More » -
சமயபுரம் — பாடலூர் செக்போஸ்ட் சுகாதாரமற்ற நிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ?
சமயபுரம்– திருச்சி பாடலூர்செக்போஸ்ட்சுகாதாரமற்ற நிலைகண்டுகொள்ளாதஅதிகாரிகள் மத்தியஅரசால்கட்டப்பட்டகழிப்பறை மிக மோசமானநிலை…? முதியோர்கள் பெண்கள்இதனால்மிகவும்மனலைச்சல்அடைகின்றனர்….
Read More » -
நீலகிரி ஆட்சியர்–கண்காணிப்பு கேமராசெயல் இழப்பு ஏன்?
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் முந்தும் ‘இண்டியா’, முனைப்பு காட்டும் ‘என்டிஏ’ …?.
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை,…
Read More » -
மோடி–“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்”..
மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த பேரணியில்பேசியபிரதமர்மோடி,”எதிர்க்கட்சிகளின் கூட்டணிதேர்தலில்மூன்றுஇலக்கஎண்ணிக்கையை கூட எட்டாது அல்லது ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை பெறாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில்…
Read More » -
இரண்டு கட்ட தேர்தல் முடிந்தும் உ.பி.யில் தீவிரம் காட்டாத காங்கிரஸ்…?
உத்தரபிரதேசத்தில் இரண்டுகட்ட தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ்தீவிரம் காட்டாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டமுக்கியத் தலைவர்கள் எவரும்இதுவரை எந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.80…
Read More » -
சந்திரபாபு நாயுடு – “மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி”.
மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு…
Read More » -
காங்கிரஸ்-‘பேரவைத் தேர்தலில் தோற்றதால் கர்நாடக மக்களை மோடி பழிவாங்குகிறார்’
கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மானமாக நிராகரிக்கப்பட்டதால், கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ்கட்சிகுற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்ததன்தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு நிவாரணம்…
Read More » -
மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம்–தமிழகத்துக்கு நிதியும், நீதியும் கிடையாது!
“தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.…
Read More » -
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு..
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, தவறான வழிக்குஅழைத்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக2018 நிர்மலாதேவியைகைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு…
Read More » -
வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது….உச்ச நீதிமன்றம்
அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100…
Read More » -
அரசுஅலுவலகங்களை திறக்க விரைவில் தேர்தல் ஆணையம் முடிவு..
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்களவைத்…
Read More » -
நாயுடு மகாஜன நல சங்கத்தின்38 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகை… சிறப்பு செய்தி.
நாயுடுமகாஜனநலசங்கத்தின்38ஆம்ஆண்டுயுகாதிபண்டிகை21/4/2024ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி அளவில்ஸ்ரீசாய் கிருஷ்ணா திருமண மண்டபத்தில்மன்னார்குடி நாயுடுமகாஜனநலசங்கத்தின் தலைவர்எஸ் தாமோதரன் நாயுடு தலைமையில்மன்னார்குடி சங்கத்தின் செயலாளர்ஜி முத்துகிருஷ்ணன் நாயுடு வரவேற்புரையுடன்தொடங்கி சிறப்பு பேச்சாளர்திரு.டாக்டர் லட்சுமிபதி…
Read More » -
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு….!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில்…
Read More » -
மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம்..
பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு…
Read More » -
ராகுல் காந்தி—பிரதமர் மோடிவிரைவில்கண்ணீர்விடுவார்….
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்…
Read More » -
2-ம் கட்ட தேர்தல்–வாக்குப்பதிவுநடைபெற்று வருகிறது..
மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திருகோயில்..செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தைவரம்அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருகோயிலில் தீர்த்தவாரி மிக சிறப்பாக நடைபெற்றது உபயதாரர் செந்தில் மெடிக்கல் இளங்கோவன் நடராஜ் விஜயலட்சுமி சந்தான ராமர்…
Read More »