Month: June 2025
-
காட்பாடி– AAO உதவி கணக்கு அலுவலர் தனசேகரைபார்த்து பயப்படும் மேல்அதிகாரிகள்…?
காட்பாடிமின்சார தலைமை அலுவலகத்தில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு பலரை ஏமாற்றும் உதவி கணக்கு அலுவலர் தனசேகர் வேலூர் மாவட்ட காட்பாடிகாந்திநகர் மின் உற்பத்தி மற்றும் மின்…
Read More » -
மதுரைஐகோர்ட்– அரசு டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டிய அவசியம் என்ன…..?
மதுரை கைத்தறி நகரில் மதுபானக் கடையை திறக்க தடை விதிக்கக் கோரி மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த…
Read More » -
போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.யார் கடமை தவறினாலும்…
Read More » -
போபாலை தொடர்ந்து ஆந்திராவிலும் வித்தியாசமான மேம்பாலம்-கலாய்த்த காங்கிரஸ்..?
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு…
Read More » -
அரசியல் தலைமையின் கட்டுப்பாடால் இந்திய விமானப்படை போர் விமானங்களை இழந்தது..
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இந்திய விமானப்படையில் எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்…
Read More » -
குடும்பத்துடன் தலைமறைவான ஜெகன் மூர்த்தி போலீசார்தேடுதல் வேட்டை…
ஆள் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் தள்ளுபடி ஆன நிலையில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து…
Read More » -
ரேஷன் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை..!
ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாள்கள் விடுமுறையாகும். வழக்கம்போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள்( ஜூலை 4, 11) விடுமுறை. அதேபோல், கடைசி 2 ஞாயிற்றுக் கிழமைகள்…
Read More » -
நாளை டெல்லிக்கு பயணிக்கும் அன்புமணி…?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நிலவி வரும் சூழலில், நாளை திடீரென அன்புமணி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.…
Read More » -
தேனி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காணவில்லையா…?
தேனிமாவட்டம்,தேனி அல்லிநகரம் நகராட்சியின் அவலநிலை!!! மற்றும் அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடு!!! உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும் ?, நகராட்சி நிர்வாகமும்??? தேனி மாவட்டம்,…
Read More » -
Others
செங்குன்றம்–அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3,64லட்சம் உதவி தொகை…!
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10மற்றும்12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள்…
Read More » -
நாரவாரிகுப்பம் பேரூராட்சியின்அடிப்படை வசதி இல்லாத தற்காலிகபஸ்ஸ்டேண்டு…?
அடிப்படை வசதி ஏதும் இல்லாத நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டேண்டு! உடனடி நடவடிக்கை தேவை !!குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை!!!திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள பஸ்…
Read More » -
ஒன்றியஅரசுஉத்தரவு– இருசக்கர வாகனத்தில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வேண்டும்…
டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்றும், இனிமேல் 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் என்பது…
Read More » -
சன் குடும்ப மோதல்—சுமுகமாக தீர்ப்பாரா ஸ்டாலின்?
. சன் நெட்வொர்க் நிறுவனம், விமான சேவை, சினிமா, விளையாட்டு, பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளிலும் கால்பதித்து கோலோச்சி வருகிறது. இத்தனைக்குமான ஆதாரப் புள்ளி கருணாநிதியின் மனைவி…
Read More » -
கலவை–தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..
கலவை ஜூன் 29 :- ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர்100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இவ்வாற்பாடத்தின் போது…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*–சிறப்பு செய்தி
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி: 28.06.2025 📰 *பத்திரிகை செய்தி* 📌 *விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய கும்பலை அதிரடியாக கைது செய்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர்*…
Read More » -
ஆற்காடு–கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா….
இராணிப்பேட்டைதிமிரி கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம் சார்பில்கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா. திமிரி ஜூன் 28 திமிரி கவியரசு கண்ணதாசன் மன்றம் சார்பில் கண்ணதாசனின் 98…
Read More » -
பிரபல நடிகை நமீதா கைதா…..?
சமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருவதாககூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும், போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும்அதிகரித்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாகஏற்கனவேபாலிவுட்திரைஉலகைசேர்ந்தபிரபலங்கள்,டோலிவுட்மற்றும்மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும்,படதயாரிப்பாளருமானபிரசாந்த்என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்இருந்துகைப்பற்றப்பட்டசெல்போனைசோதனை செய்ததில், பிரசாத்துக்குபோதைபொருள்டீலரானபிரதீப்என்பவருடன்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மேலும்பிரதீப்பிடம்இருந்துநடிகர்ஸ்ரீகாந்துக்காக,பிரசாந்த்அடிக்கடிபோதைபொருளை வாங்கியதாக…
Read More » -
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வளர்ச்சிப் பணிகளில் அதிரடி ஆய்வு …!
செங்கல்பட்டில் முதல் பெண் ஆட்சியராக, சினேகா ஐ.ஏ.எஸ்., பதவியேற்றுள்ளார். பதவியேற்ற அடுத்த நாளே, ஆய்வுக் கூட்டங்களில் ஈடுபட்டு வருவது அதிகாரிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள்…
Read More » -
ஈரானின் அடுத்த திட்டம் என்ன? உற்று நோக்கும் அமெரிக்கா….?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் யுரேனிய இருப்பு அழிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை வைத்து…
Read More » -
தவெக மாநில செயற்குழு ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறஉள்ளது…
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள…
Read More » -
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….
அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800க்கும் அதிகமான…
Read More » -
அமித் ஷா–தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்2026ல்அமையும்…
2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி…
Read More »