Month: April 2019
-
Health
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி
தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
Read More » -
RE
ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஏப்ரல் 30-ஆம் தேதி வடதமிழகம் அருகே புயல்…
Read More » -
Tamil News
தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது – நிறைவேற்றியது சவுதி அரேபிய அரசு
சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும், பெரும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக கூறி அந்நாட்டை சேர்ந்த 37 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.…
Read More » -
RE
லிபியாவில் தொடங்கியது உள்நாட்டு மோதல் ; பலி எண்ணிக்கை 220-ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம் தகவல்
லிபியா நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார். அதனால் அந்த…
Read More » -
Tamil News
மூத்த பத்திரிகையாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளருமான எஸ்.முத்தையா காலமானார்
பிரபல எழுத்தாளரும் ,மூத்த பத்திரிகையாளருமான எஸ்.முத்தையா (வயது-89 ) உடல்நல குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் 1930-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் என்ற நகரில்…
Read More » -
Tamil News
தமிழகத்தில் 6 மணி வரை ; 69.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
இன்று காலை முதலே தமிழகத்தில் வாக்குப்பதிவானது தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்து…
Read More » -
Tamil News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல் பிரச்சாரம்
இந்திய முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல் இரண்டாவதுகட்ட தேர்தலானது…
Read More » -
RE
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்
திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள…
Read More » -
RE
100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான…
Read More » -
RE
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; அம்பாலா தொகுதியில் குமாரி செல்ஜா போட்டி
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.இதில் அரியானா மாநிலத்திற்கு 6 பேரும், உதிர்ப்பிரதேசத்துக்கு 9 பேரும்,…
Read More » -
RE
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு:சராசரியாக 65% பதிவு!
டில்லி: 17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று 91 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக…
Read More » -
RE
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை !
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது.…
Read More » -
RE
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள்…
Read More » -
RE
4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!
தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்…
Read More » -
RE
ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள்-மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி…
Read More » -
RE
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் டி.வி சீரியல்கள் – தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
2019-ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக…
Read More » -
RE
கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது:மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவிப்பு
கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள்…
Read More » -
Tamil News
சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
தற்போது சென்ட்ரலில் உள்ள ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற…
Read More » -
RE
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு;வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
சென்னையில் கடந்த இரண்டு வருடங்களாக மழையானது பொய்த்துள்ளது. அதனால் ஏரிகளில் உள்ள தண்ணீர் வரத்தானது வெகு விரைவாக குறைந்துள்ளது. அதனால் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த…
Read More » -
RE
ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் ;நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்படாது – ராகுல்காந்தி பேச்சு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளித்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம்…
Read More » -
RE
மோடியே மீண்டும் பிரதமராவது சாத்தியமற்றது – கமலஹாசன் பேச்சு
ஈரோடு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் கோபிசெட்டி பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; வருகின்ற மக்களவை தேர்தலானது , பிரதமரை…
Read More » -
RE
இந்தியாவில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது:பென்டகன் ஆதரவு
இந்தியா தற்போது ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை நடத்தியது.இந்த சோதனைக்கு அமெரிக்காவின் நாசா விமர்சனம் செய்தது. இச்சோதனையால் 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், இதனால்…
Read More » -
RE
தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல்…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக -வின் தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியீடு…
பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ஆம் தேதி தொடங்கி மே மாதம்…
Read More » -
RE
மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. பயங்கரமாக பற்றிப் பரவிய தீயை அணைக்க…
Read More »