விளையாட்டு
-
ஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பிரபலங்கள் பலர் சீனா பொருட்களுக்கு அம்பாசிட்டொராக இருக்க மறுத்து வருகின்றனர். அதே போன்றே பி.சி.சி.ஐ, சீனா மொபைல்…
Read More » -
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும்..! பிசிசிஐ அறிவிப்பு!
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் ஐக்கிய அரபு…
Read More » -
இந்திய அணி செய்த அதிஷ்டம்- ஷஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றார். இதனை கலாய்த்து இந்தியா ரசிகர்கள்…
Read More » -
ஐபிஎல் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு: செப். 19 தொடங்கி நவம்பர் 8 வரை நடக்க ஏற்பாடு!
துபாய்: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More » -
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி!
நேற்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தனது 39 ஆவது பிறந்தநாளை குடுப்பதினாருடன் சிறப்பாககவும் மிகவும் எளிமையாகவும்…
Read More » -
பீட்டர்ஸன்கு தகுந்த பதிலடி கொடுத்த விராட் கோலி!!
கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கின்றது. இதனால் மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பிரபலங்கள் ஒன்றும் விதிவிளக்கல்ல என்பதை…
Read More » -
ரிக்கி பாண்டிங்கை புகழ்ந்த ரிஷப் பந்த்(Rishabh Pant)
டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தான் விரும்பியதை “செய்ய” சுதந்திரம் அளிப்பதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் நேர்காணலில் ஆஸ்திரேலியா முன்னாள்…
Read More » -
மத்திய அரசு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை – ராஜீவ் சுக்லா !
மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என ராஜீவ் சுக்லா இன்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜபிஎல் தலைவருமான…
Read More » -
இந்தியா அசத்தல் வெற்றி!
அடிலெய்டு: இன்று அடிலெய்டில் துவங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து…
Read More » -
முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்றது இந்தியா – 31 ஆண்டுகளுக்கு பின் நடந்த சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டு டிராவில் முடிவடைந்தது. பின்னர் தொடர்மழை காரணமாக இந்த 5-வது நாள்…
Read More » -
காட்பாடியில் நடந்தது கராத்தே போட்டி – 6 மாநில வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு !!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இந்த கராத்தே போட்டியில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா, கேரளா, பணிடிச்சேரி என 6 மாநிலத்தை…
Read More » -
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் … இந்திய அணி அபார வெற்றி !!!
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More » -
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை என இஷாந்த் சர்மா வேதனை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசினார் இஷாந்த் சர்மா. இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும்…
Read More » -
பர்தா அணிந்து விளையாடினாலும் விளையாட்டில் வெற்றிபெற முடியும் – இஸ்லாமிய பெண் பயிற்சியாளர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் தமிமுனிசா ஜாபர் இவர் 1990-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த போதுதான் தனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம்…
Read More » -
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு !
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…
Read More » -
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்களை வென்று இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது!!!
18-வது ஆசியவிளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் களமிறங்கினர். போட்டி…
Read More » -
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7-வது தங்கம் வென்றது!
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் சிங் தூர் தங்கம் வென்று இந்தியாவிற்கு மேலும் பெருமை…
Read More » -
இந்திய வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பித்தார் கோஹ்லி !!!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்தியா இந்த 3-வது டெஸ்ட்…
Read More » -
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16…
Read More » -
இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு போட்டியின் 2-வது நாளில் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இன்று வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டியில் 2-வது நாளாக, மகளிர் அணிக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பி.வி.சிந்துவும், ஜப்பான் அணியின் சார்பாக அகானே யமகச்சியும்…
Read More » -
2018-க்கான ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது ; இந்தியா முதல் பதக்கம் வென்றது
2018-ஆம் ஆண்டிற்க்கான 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை மாலை இந்தோனேஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக…
Read More » -
டெஸ்ட் போட்டிகளில் நம்பர்.1 ஆனார் வீராட் கோலி ! அசத்த வைக்கும் சாதனைகள்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனதை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் நம் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி. இதன்…
Read More » -
இந்திய அணியின் பந்துவீசிற்கு இங்கிலாந்து அணி திணறல்! ஒரே ஓவரில் 3 விக்கட்டுகள் !
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2- வது இன்னிங்ஸ் இன்று பர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டுள்ளது.காலை நேரத் தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து மதிய உணவு…
Read More » -
உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தல்!
மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.…
Read More » -
ரோஹித் சர்மா அபார சதம்: வெற்றியுடன் துவங்கியது இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…
Read More »