உலகம்
-
இந்திய, ஆஸ்திரேலியா – உறவு
இந்தியா, ஆஸ்திரேலியா உடனான உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மரிஸ்…
Read More » -
ஒருபக்கம் பொருளாதாரத்தடை…! மறுபக்கம் ஏவுகணைகள் அறிமுகம்…! ‘தில்’ காட்டும் ஈரான்
டெஹ்ரான்: பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனால், வேறு…
Read More » -
விறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்…! ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்த…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி..! பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நியூசி. பிரதமர் அறிவிப்பு!
வெலிங்டன்: நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவியதால் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் 19ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வரும்…
Read More » -
H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த…
Read More » -
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடி..! அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை…
Read More » -
ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா? உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்!
ஜெனீவா: ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான உயிர்…
Read More » -
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!
வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த…
Read More » -
டிக் டாக் செயலி அமெரிக்க உரிமையை வாங்கும் டிவிட்டர்…! முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு!
வாஷிங்டன்: டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை…
Read More » -
உலகளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.05 கோடி..! அமெரிக்காவில் நீடிக்கும் பாதிப்பு!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.05 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை…
Read More » -
இலங்கை தேர்தல் தோல்வி..! பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் ரணில் விக்ரமசிங்கே!
கொழும்பு: இலங்கை தேர்தல் தோல்வியால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில் விக்ரமசிங்கே. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும்…
Read More » -
டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் துப்பாக்கிச்சூடு…! அமெரிக்காவில் பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள…
Read More » -
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் தடை நீக்கம்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நீக்கியுள்ளது. கொரோனா பரவ துவங்கிய போது, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என,…
Read More » -
நாட்டையே உலுக்கிய கேரளா விமான விபத்து..! பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்!
இஸ்லாமாபாத்: கேரளா விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை…! 62 லட்சம் பேர் சிகிச்சை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்..! முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வென்றுள்ளது. இலங்கையில்…
Read More » -
கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் மீட்பு..! உலக நாடுகள் ஹேப்பி…!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது..! ராஜபக்சே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த…
Read More » -
டிக் டாக்குக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்…! உலக நாடுகள் இடையே பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் டிக்டாக்…
Read More » -
கொரோனாவால் நிகழும் மாற்றங்கள்….! பாகிஸ்தானில் 3வது முறையாக சுகாதார அமைச்சர் மாற்றம்!
இஸ்லாமாபாத்: கொரோனா தொற்று எதிரொலி பாகிஸ்தானில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு…
Read More » -
ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கியது…! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலக நாடுகளில் ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை…
Read More » -
கொரோனா தடுப்பூசி உருவாக்கம்…! இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு!
ஜெனீவா: கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல்…
Read More » -
இலங்கையில் வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல்…! ஏற்பாடுகள் தீவிரம்!
கொழும்பு: இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற…
Read More » -
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு..!மைக்ரோசாப்ட் தகவல்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை…
Read More » -
உலகளவில் 1.82 கோடி பேருக்கு கொரோனா தொற்று…! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும்…
Read More »