Trending Now
-
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,995 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1282 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..! அமெரிக்காவில் அதிகரிக்கும் பலிகள்!
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம்…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்…! வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி…
Read More » -
தெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..!
ஐதராபாத்: ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலத்தின் அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தில்…
Read More » -
பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…! தொண்டர்கள் சோகம்!
லக்னோ: பாஜக எம்.எல்.ஏ தியோரியா சதர் தொகுதியைச் சேர்ந்த ஜன்மேஜாய் சிங் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 75. இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக லக்னோவில் உள்ள…
Read More » -
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா…
Read More » -
இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள்…
Read More » -
போலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..! என்கவுன்ட்ரில் சுட்டுக்கொலை!
சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை…
Read More » -
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..! டிக்டாக் அறிவிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்களை நீக்கி இருப்பதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்து உள்ளது. சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான…
Read More » -
இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது…! இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை!
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ தனியார்மயமாக்கல் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை இஸ்ரோ தலை கூறி உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது தனியார்மயமாக உள்ளதாக ஒரு கருத்து…
Read More » -
எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…! மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை: எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.…
Read More » -
கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
சென்னை: கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் இருந்தாலும் கேரள அரசின்…
Read More » -
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…!
சென்னை: சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு…
Read More » -
ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…! ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!
சென்னை: ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் ஓபிஎஸ்…
Read More » -
மும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..! சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி!
மும்பை : மும்பையில் 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து 892 பேர் குணமடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான…
Read More » -
டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
தேனி: தேனியில் டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த டாஸ்மாக் கடை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் உள்ள பேருந்து…
Read More » -
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உள்ள…
Read More » -
கொரோனாவால் 18 நாட்களில் 2000 பேர் பலி…! இது தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி!
சென்னை: தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 17.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 18 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் நேற்று மட்டும் லட்சக்கணக்கானோருக்கு இ பாஸ் வினியோகம்…!
சென்னை: இ பாஸ் எளிமையாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று லட்ச கணக்கில் இ பாஸ் வழங்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்…
Read More » -
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்..!
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29-ம் தேதி புதிய தேசிய கல்வி கொள்கை…
Read More » -
புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை வரை ஊரடங்கு அமல்…!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
Read More »