Month: April 2025
-
செங்குன்றம்–வடகரையில் எம். வி. எம். மஹால்! என். ஆர். தனபாலன் திறந்து வைத்தார்!!
செங்குன்றம் அருகே வடகரையில் எம். வி. எம். மஹால்! என். ஆர். தனபாலன் திறந்து வைத்தார்!! சென்னை செங்குன்றம் அருகில் வடகரையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர்…
Read More » -
இராணிப்பேட்டை-வழிப்பறிகுற்றவாளி சஞ்சய்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..
இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளி சஞ்சய்குமார் (வ/21) த/பெ பொன்னுரங்கம் என்பவரை பாணாவரம் வட்ட…
Read More » -
இராணிப்பேட்டை– பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரி
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (30.04.2025) பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்கள் நேரில்…
Read More » -
Others
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்…
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி:- 30.04.2025இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 30.04.2025 அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின்…
Read More » -
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி — சிறப்புசெய்தி
28.04.2025 சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய ஜவகர் பால் மஞ்சு அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த…
Read More » -
தமிழகம் முழுவதும் 77 அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
:அரசு சொத்தாட்சியர் மற்றும் நிர்வாக அறங்காவலராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதி டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட…
Read More » -
மனோ தங்கராஜு மீண்டும் அமைச்சராக பதவியேற்பு..
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு – ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி…
Read More » -
காஷ்மீர் பேரவையில் உமர் பேச்சு….
பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள்…
Read More » -
சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகடெல்லிபோலீஸாருக்குரகசியதகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து, மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் இன்று (ஏப்.28) காலை…
Read More » -
தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை ….
27.04.2025 அன்று ஹிந்து மகா சபாவின் அகில பாரத தலைவர் மானிய திரு சுவாமி சக்கரபாணி மகராஜ் அவர்கள் தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை நடத்திக்…
Read More » -
தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம்…NEWS..
இன்று 27.04.2025 தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற நம்மாழ்வார் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் சிறந்த சமூக சேவைக்கான மாமனிதர் விருதுனை நீடாமங்கலம்…
Read More » -
திருநெல்வேலியில் இரு கார்கள் மோதி விபத்து…. குழந்தை உள்பட 4 பேர் பலி..
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…
Read More » -
ராணிப்பேட்டை–யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ..
ராணிப்பேட்டை மாவட்ட யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்குகே கே கே.தேவராஜ் தலைமை தாங்கினார்…
Read More » -
ராணிப்பேட்டை — சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலையில் புதியதாக சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது என்.எஸ்.வேலன், மாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலவை கமலக்கண்ணியம்மன் சாமியார்…
Read More » -
தேனியில் என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினம்.
Greetings from Indian Red Cross Society, Theni District. வணக்கம். இன்று (27.04.2025) தேனியில் நடைபெற்ற என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினத்தில் தேனி…
Read More » -
போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி…
கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு…
Read More » -
சென்னை கோயம்பேடு–இளைஞரை காரில் கடத்தி பணம் கேட்ட 4 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி (31). இவர் கடந்த 23-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில்,…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா..
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த…
Read More » -
பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கன்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு
சத்தி, ஏப்.26 – பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி சத்தி அடுத்த பண்ணாரி அருகே மைசூர்…
Read More » -
அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்துஆடுகிறது…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூராம் படி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் இவர் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணி செய்து வருகிறார் இவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு…
Read More » -
காஷ்மீரில். தீவிரவாதிகளால் பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி ..
.காஷ்மீரில். தீவிரவாதிகளால்பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது இந்து மக்கள் கட்சியின் சார்பாக. வாலாஜா பேருந்து நிலையம் அருகாமையில் காந்தி சிலை அருகில். வேலூர்…
Read More » -
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More »