Arasu seithi
-
முக்கனிகளின் முதன்மையும்.. ஆயிர்வேதமும்…முதன்மையான..சிலதகவல்களும்!
1.அத்திபழம்: தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடுப்பதாலும். இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் பலபடுத்துகிறது.…
Read More » -
Tamil News
கோவைக்காயின் அர்புத குணநலன்கள்
இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில் அடிக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை. அந்தளவுக்கு பருவம் தவறி மழையும், வெயிலும் மாற்றி மாற்றி…
Read More » -
Health
நலம் தரும் நெருஞ்சில்!
கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள்…
Read More » -
Tamil News
துளசியின் நன்மைகளும், அதன் பயன்களும்
துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது.…
Read More » -
Tamil News
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியுமா?
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ: பச்சை தேங்காயின் பயன்கள் தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும்…
Read More » -
Tamil News
மூல நோயில் இருந்து எவ்வாறு எளிதில் விடுபடுவது ?
மூல நோயின் அறிகுறிகள் : மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம்…
Read More » -
Tamil News
ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும் விளைவுகள்
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் உணவு அல்லாதவற்றை உண்ணும் பழக்கம் சிலருக்கு ஏற்படும். உதாரணமாக சிலேட் பென்சில், சாம்பல், கல், மண், சுண்ணாம்பு கற்கள், காய்ந்த…
Read More » -
Tamil News
அழகுக் குறிப்புகள்
நெல்லிக்காயுடன் பப்பாளி கலந்து முகத்தில் தடவினால் என்ன மாயம் நடக்கும் தெரியுமா? நெல்லிக்காய் ஒருதங்கத்திற்கு சமம் என்று சொல்வரகள். உடலுக்கு அத்தனை நல்லது. அதிலுள்ள விட்டமின் சி…
Read More » -
Tamil News
பயன்னுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்..
1. ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள் நின்று போகும் தீராத விக்கல். 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில்…
Read More » -
Tamil News
இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 9 உணவு வகைகள்
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல்,சோர்வு, சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக…
Read More » -
Tamil News
குடற்பூச்சிக்கு நல்ல தீர்வு வேணுமா?.
1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும் 2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது…
Read More » -
Tamil News
உடலை பாதுகாக்கும் வீட்டு மருத்துவ குறிப்புகள்…
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு…
Read More » -
Health
மாதம் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப காலை உணவா இத சாப்பிடுங்க….
தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக்…
Read More » -
Tamil News
மிளகின் இயற்க்கை குணங்கள்…
அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள் மிளகு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. மிளகில்…
Read More » -
Tamil News
திராட்சையில் இருக்கும் நன்மைகள்..
மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு…
Read More » -
Tamil News
பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…!
பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…! புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப…
Read More » -
Tamil News
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
பச்சைக்கடுக்காயை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், இருமல், இரைப்பு, வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும். 2) கடுக்காய்த் தூளையும், பசு நெய்யையும் சம அளவு எடுத்து…
Read More » -
RE
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
RE
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
RE
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
RE
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More » -
RE
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
RE
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
RE
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More » -
RE
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More »