Month: October 2025
-
அண்ணாமலை தயார் நிலையில் இருக்கிறார்…?
கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அமித்ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு…
Read More » -
Special Intensive Revision (SIR)by Election Commission–இந்தியசுயராஜ்கட்சியின் ஊடக அறிக்கை..
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை முதல் தொடங்க விருப்பதாக தேர்தல் ஆணையம்…
Read More » -
ஓய்வுபெற்ற (DGP) , (ADGP) சிறப்புக்குழுவை உருவாக்கும் விஜய்….!
கடந்த செப்டம்பர் 27 கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 100 பேர்…
Read More » -
விமானநிலையத்தில் 3 வயது குழந்தையின் கை விரல் நகரும் படிக்கட்டில் சிக்கிக் கொண்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, தங்கள் 2 குழந்தைகளுடன் வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில்…
Read More » -
செய்தி துளிகள்…. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி கூட்ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைபாதை மற்றும் வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையால் பள்ளி மாணவர்கள்,…
Read More » -
தேசிய அளவில், தமிழ்நாடு இடைநிற்றல் விகிதத்தில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது…?
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான புதிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் கல்வி அமைப்பின் (UDISE+) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம்…
Read More » -
திருநெல்வேலி தேமுதிக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
.. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா 63 ஆம் ஆண்டு குருபூஜை விழா வள்ளியூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,, நேதாஜி சுபாஷ்…
Read More » -
வனத்துறை இளநிலை உதவியாளர் ஏழுமலை லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது..
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட் வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வனத்துறை இள நிலை…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா–பிரதமர் மோடிபுகழாரம்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று( 30/10/25 ) நடைபெற்று வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு…
Read More » -
நீடாமங்கலம்–இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கோரிக்கை மனு
நீடாமங்கலம் 22. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சம்பா நடவு பயிர்கள் நேரடி…
Read More » -
நாளை-பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா( நாளை) 30/10/25 நடைபெற உள்ள நிலையில், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட…
Read More » -
பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு—சிறப்பு செய்தி புரியாத புதிர்…?
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, “மாமல்லபுரத்தில் விஜய் அருமையான டிராமா போட்டிருக்கிறார்.. கரூருக்கு போறதுக்கு விஜய்க்கு…
Read More » -
ரபேல் போர் விமானத்தில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பறந்துசென்றார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் இன்று பறந்துசென்றார். அது மறக்க முடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டின்டசால்ட் ஏவியேஷன்…
Read More » -
கிருஷ்ணகிரி–மிட்டஅள்ளி-கிராம நிர்வாகஅலுவலர் ராமநாதன் கைது…
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்த காசி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது உறவினரின் சொத்துக்காக வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு முடிவு…
Read More » -
தேனி–கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….?
, தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….. மாவட்ட ஆட்சியர், காவல்துறை என்ன செய்கிறது??? தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் ஆகிய…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை…
Read More » -
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்—-சிறப்பு செய்தி.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். சூரபத்மனோடு போர் செய்த இடம் திருச்செந்தூர் என்கிறது புராணம். சூரபத்மனோடும் அவன் படைகளோடு முருகப்பெருமான் ஆறுநாள்கள் போர்…
Read More » -
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள்
*♨️ தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்..* 1. திருவள்ளூர் கலெக்டர் 9444132000 044 27661600…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி—சிறப்பு செய்தி
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட ஆரூண் உல்லாச நகர், பாலாஜி கார்டன், ஜெயச்சந்திரா நகர் பகுதிகளில்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா..?
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரி குப்பம் பேரூராட்சி அபீப் பஜார் தெருவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் மார்க்கெட் செல்லும் முக்கிய தெருஎன்பதால்மக்கள்மூக்கை மூடிக்கொண்டுசெல்கின்றனர்.சுகாதார சீர்கேட்டால்…
Read More » -
திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு….?
எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா என்று திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம் சென்னை மாவட்டம் ஏற்பாட்டில் சிந்தாதிரிபேட்டை சிங்கன்னசெட்டிதெரு, டிஜே நினைவக அரங்கில் நடந்தது. மாநிலதலைவர்.பி.எஸ்.டி.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.மாநிலபொதுசெயலாளர் முத்து, சுரேஷ்,பொருளாளர். ரவிச்சந்திரன்,…
Read More »