Arasu seithi
-
RE
சேலம் மாவட்டம் வாடப்பாடி அருகே நடந்த தீ விபத்தில் வீடு முழுவதும் தீக்கு இரையானது
சேலம் மாவட்டம் சந்தமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீ, வீடு முழுவதும் பரவியது, இதில்…
Read More » -
RE
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோவியான் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கிலோரமார் கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே…
Read More » -
RE
ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More » -
RE
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
RE
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கூரை சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டிற்கு…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More » -
RE
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பயணிகள்…
Read More » -
RE
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 272 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களில்…
Read More » -
RE
தகவல் தொடர்பு மையம் அமையும் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !
சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் முயற்சி நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தகவல் தொடர்பு மையம் அமைக்கும் அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தல் மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு
நாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்…
Read More » -
RE
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்குமா?
சிலை கடத்தல் வழக்கை போலவே பன்னீர்செல்வத்தின் சொத்துக் குறிப்பு வழக்கையும் சிபிஐக்கு மாற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுந்துள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக…
Read More » -
RE
8 வழிச்சாலைக்கு எதிராக நடை பயணம் தொடரும்:கே. பாலகிருஷ்ணன் உறுதி!
உயர்நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் தொடர இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய காரணம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உட்பட உயர் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்…
Read More » -
RE
கள்ளக்குறிச்சியில் காதலியை கொலை செய்த காதலன் உள்பட 4 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கட்சிராபாளையத்தை சேர்ந்த…
Read More » -
RE
சென்னையில் பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் மீது குண்டர் சட்டம்
சென்னையில் பிரியாணி கடை மேலாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
RE
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன…
Read More » -
RE
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை…
Read More » -
RE
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
RE
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு: 2 தொழிலாளர்கள் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கின் வாழ்வை திறக்கும் பொழுது லேசான கசிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து…
Read More » -
RE
சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி…
Read More » -
RE
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.…
Read More » -
RE
மோடியின் ஆட்சியில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்தது ரிலையன்ஸ்
7.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம்…
Read More »