Month: January 2025
-
சென்னை மேயர் பிரியா காலை உணவு திட்டம் விளக்கம்..
சென்னையில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் 1…
Read More » -
நீடாமங்கலம்–தை அமாவாசை முன்னிட்டுசிறப்பு திருமஞ்சனம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 29 தை அமாவாசை முன்னிட்டு நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ திருமண வரம்…
Read More » -
ஈரோடு–பவானிசாகர் அருகே யானைத் தாக்கி பெண் படுகாயம்..
ஈரோடு மாவட்டம் , ஜன.30- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுப்பிக்கடவு, பூதிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவரது மனைவி மாரம்மாள் (60), இவர் இன்று…
Read More » -
ஈரோடு–புளியம்பட்டி–2.17/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
ஈரோடு–கோபியில் குக்கர் வெடித்து பெண் சாவு….
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அடுத்த பொம்மநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமணி(63). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர்…
Read More » -
ஈரோடு–கோபியில் கார் மோதி டெய்லர் பலி..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம், அப்பாஜி நகரைச் சேர்ந்தவர் ரவி (62). டெய்லர். இவர் நேற்று முன்தினம் காலை கோபி-ஈரோடு மெயின்ரோட்டில் குள்ளம்பாளையம் பிரிவு என்ற…
Read More » -
பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை…
ஈரோடு மாவட்டம் சத்தியம்கலம், ஜன. 30 – சிறுமுகை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி பவானி ஆற்றில் வீசி சென்ற…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த நற்பணி மன்றங்கள் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர். இதில் தாளவாடி…
Read More » -
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு DYFI ஆர்ப்பாட்டம்..
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் தாலூகா தலைவர். வி. தொ. ச.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில்,ஒன்றிய மோடி அரசே ! 100 நாள் வேலைக்கான ஜாப்கார்டு வைத்துள்ள அனைவருக்கும்…
Read More » -
மாதவரம்– தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தனியார் பெண்கள்…
Read More » -
ரெட்ஹில்ஸ்–பெருந்தலைவர் மக்கள் கட்சிஆலோசனைக்கூட்டம்..
.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.டி.அவர்களின்அவர்களின்ஆனைக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பிப்ரவரி மாதம் மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் ரெட்ஹில்ஸ்…
Read More » -
தென் அமெரிக்காராணுவத்துக்கு ஆவடியில் உள்ள(ஓசிஎஃப்) இருந்து ஆடைகள்
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள முப்படையினருக்கான சீருடைகள் தயாரிக்கும் படைத்துறை உடை தொழிற்சாலை (ஓசிஎஃப்) இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக, இந்த தொழிற்சாலையில் இருந்து தென் அமெரிக்காவில்…
Read More » -
உச்ச நீதிமன்றம் — வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டம்
வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய…
Read More » -
கிம் ஜாங் —டிரம்புக்கு பிரஷர் ஏற்ற தொடங்கி உள்ளார்…
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இறக்குமதி வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், நிதி உதவி நிறுத்தம் என ஒவ்வொரு நாளும்…
Read More » -
ஐகோர்ட்–ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி…
Read More » -
தாளவாடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தாளவாடியில் தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும்…
Read More » -
தேனி-போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம்.
தேனிமாவட்டம் போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் .நிறுவன தலைவர். டாக்டர்.கே. என்.இசக்கிராஜாதேவர் சிறப்புரையற்றினர் கூட்டத்தில் மாநில,…
Read More » -
சிதம்பரம் புதியதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்துஆய்வாளர்க்குவாழ்த்து…
கடலூர்மாவட்டம்புவனகிரி வட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு செல்வம் அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ளார் அவரை தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர்…
Read More » -
இந்தியாவைச் சாடும் கனடா…?
ஒரு காலத்தில் இந்தியாவின் ‘நல்ல நண்பராக’ இருந்த கனடா, இப்போது இந்தியா மீது ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக அடுக்கி உறவில் விரிசலை தொடர்ந்து பெரிதாக்கி வருகிறது.தற்போது கனடா வெளியிட்டுள்ள…
Read More » -
இந்தியப் பொருளாதார நெருக்கடிகள் சமாளிப்பார் நிர்மலா சீதாராமன் ?
நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும்போது, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக பட்ஜெட் கருதப்படுகிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களையும்,…
Read More » -
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தேசிய சாலை பாதுகாப்பு பேரணி…
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திேசய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகின்றது. இதில் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறுவது வழக்கம்.…
Read More » -
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம்…..!
ஈரோடு இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்46வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். 237 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 852…
Read More » -
உத்தரப்பிரதேசம்–கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்டதிடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்கள்…
Read More » -
ஐஎஃப்எஸ் அதிகாரிகள் குழு தலைமைச் செயலர் முருகானந்தத்தை சந்தித்தனர்.
இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர்.இதுகுறித்து தமிழக…
Read More »