Month: May 2024
-
5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு….
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், 49 தொகுதிகளில் 5ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், 58 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு…
Read More » -
சென்னையில்தமிழ்நாடு டிஜிட்டல் உச்சிமாநாடு….
தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு-2024, இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட் டுக்கு முன்னணி டிஜிட்டல் மார்க் கெட்டிங் அகாடமியான சோஷியல்ஈகிள்ஏற்பாடுசெய்துள்ளது.இதுகுறித்து…
Read More » -
கோவை-அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு–செய்தி
கோவைமாவட்டம் ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகளில் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் போத்தனூர் ஶ்ரீராம் நகர் பகுதிகளை சார்ந்த…
Read More » -
சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்.
சென்னையில் விதிமுறைகளை மீறி போலீஸாரின் வாகனங்களில் ‘போலீஸ்’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீஸார் அகற்றியதோடு, அபராதமும் விதித்தனர்.பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்,…
Read More » -
எடப்பாடி பழனிசாமி — தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் இறந்த அதிமுக எம்எல்ஏ தா.மலரவன் (75) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு..கொல்கத்தா ஐகோர்ட் அதிருப்தி!!
திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பாக அவதூறான விளம்பரங்கள் வெளியிட பா.ஜ.க.வுக்கு கொல்கத்தா ஐகோர்ட் தடை விதித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில்…
Read More » -
உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்சிக்கினான்
உ.பியின் பரூக்காபாத் மக்களவை தொகுதியில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு பாஜ சார்பில் முகேஷ் ராஜ்புத்தும், இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாடி கட்சியின் நவல்கிஷோர்…
Read More » -
கல்வித் துறை–மாணவர்கள்வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்..
பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து…
Read More » -
புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம்-போலீசாருக்கு பயிற்சி.
தமிழ்நாடு முழுவதும் புதிய சட்ட திருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று மாவட்டந்தோறும் 150 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள்…
Read More » -
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு …
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் சர்வசாதாரணமாக உலா வருகிறது.…
Read More » -
மம்தா பானர்ஜி–பாஜக குடியுரிமை சான்றிதழ் வழங்கியது நாடகம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில்…
Read More » -
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம்..
வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன்தேரைவடம்பிடித்துஇழுத்தனர்.வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மாநிலங்களிடையே பிரதமர் மோடி மோதலை தூண்டுகிறார்..
மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…
Read More » -
பாஜக–“கொள்ளையடிப்பதே தற்போதைய திமுகவினரின் கொள்கை”
“அண்ணாவின் திசையிலிருந்து மாறி, இன்று திமுக என்றாலே ஊழல் ஊழல்தான். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள்தான் தற்போது திமுகவில் உள்ளனர்” என்று முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநிலத் துணைத்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி – “பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” .
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக் கழகத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2500 ஆண்டுகள்நிறவடைவதையொட்டி,ஆதிசங்கரபகவத்பாதர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More » -
தேர்தல் முடிவுக்குமுன் 2 மாதத்திற்குஎதுவும் செய்ய வேண்டாம். ஏன் தெரியுமா?
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற…
Read More » -
அமித்ஷா ஜம்மு காஷ்மீர்க்கு திடீர் வருகை …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர்…
Read More » -
கேரளாவில் மருத்துவர் பணியிடை நீக்கம்…
கடந்த வியாழன், நான்கு வயது சிறுமி அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடுஅரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கையிலிருந்து ஆறாவது விரல் அகற்றப்படுவதாக இருந்தது. சில மணிநேரம் கழித்து அறுவை சிகிச்சை…
Read More » -
முதல்வர்– 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு…
தமிழகத்தில்இந்தாண்டுஇறுதியில்27மாவட்டஉள்ளாட்சிஅமைப்புகளின்பதவிக்காலம்நிறைவடைவதால், தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019…
Read More » -
மா.போ.க – எல்ஐசி பிரீமியத்தை செலுத்துவதில் முறைகேடு இல்லை…
போக்குவரத்து ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி பிரீமியத்தை எல்ஐசி நிறுவனத்திடம் செலுத்துவதில் முறைகேடு எதுவும் இல்லை என்று மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணாநகர்…
Read More » -
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்-பொய் புகார்-வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி.
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக…
Read More » -
ஐகோர்ட்–சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.–ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து…
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த…
Read More » -
நீடாமங்கலம் -காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் கூட்டம்-சிறப்பு செய்தி..
இன்றுமாலை6மணிஅளவில் நீடாமங்கலம் மல்லிகை திருமணமஹாலில்நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஷ் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது … கடை தெருவில் கடைக்கு வெளியில் விளம்பர பலகை வைக்க…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம் கோதண்டம் 2021 கொடுத்த புகார் …. குரல் பதிவு..
தமிழகமுதலமைச்சரின் தனி பிரிவின் (CM Cellன்) மிகச்சிறப்பான செயல்பாட்டினை, பொதுஜனம் ஒருவர் மனதாரப்பாராட்டியபோது……..!! ???
Read More » -
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா !
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழில் 100 சதவீத மதிப்பெண்…
Read More »