Month: April 2023
-
மேயர் ஆர்.பிரியா—தீவிரத் தூய்மைப் பணி’ திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்குஉத்தரவு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடத்தில், திடக்கழிவு மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், துணை மேயர்…
Read More » -
சுகாதாரத்துறை அமைச்சர்அறிவுறுத்தல்.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர்…
Read More » -
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் – அறிவுறுத்தல்.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய…
Read More » -
பிரதமர் நரேந்திரமோடி—காங்கிரஸ் என்னை 91 முறை அவமானப்படுத்து உள்ளது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ரான் நகரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என…
Read More » -
கோவை–ஓட்டல் அறையில் கல்லூரி மாணவிபாலியல் பலாத்காரம்-இருவர்கைது
கோவை ராமநாதபுரம் போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர், போலீசாரை பார்த்ததும்…
Read More » -
மதுரை— சித்திரை திருவிழா.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று நான்குமாசி வீதிகளில் சொக்கநாதர் அருள் பாலித்தார்.
Read More » -
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை…
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக, சம்பங்கி பூ சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இதனால், விதை கிழங்கு விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம்…
Read More » -
கோடை விடுமுறைஅவசர வழக்குகளின் விசாரணை விவரம்..
, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள…
Read More » -
மேயர் ஆர்.பிரியா–மாநகராட்சி பூங்காக்கள் பராமரிக்கபுதிய விதிமுறை.
, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ் குமார்,…
Read More » -
கடலூர் மாவட்டம்–தீத்தம்பாளையம் இருசக்கர வாகனம்விபத்து.
28.05.2023 வெள்ளிக்கிழமை இரவு 8.45. மணியளவில் சற்றுமுன் விபத்து கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் தீத்தம்பாளையம் பைபாஸில் வேகத்தடையில் சிதம்பரத்தை நோக்கிச் சென்ற இருசக்கர…
Read More » -
தமிழ்நாடு.மந்திரிகள் கலக்கம்..?
தமிழ்நாடுசட்டசபைவிரைவில்மாற்றமா..? ஜனாதிபதி தமிழகம் வந்து டெல்லி திரும்பிய பின்பு…. அல்லது கர்நாடக தேர்தல் முடிவுக்கு பிறகு…மந்திரிகள் கலக்கம்…. டெல்லி :ஜூன் 5ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை…
Read More » -
முதுமலையில் அதிர்ச்சி–மசினியின் ஆக்ரோஷத்துக்கு பலியான 2-வது பாகன்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. தெப்பக்காடு , அபயாரண்யம் ஆகிய இரு யானைகள் முகாமிலும் யானைகள்…
Read More » -
பேரமனூர் ரெயில்வே கேட் பழுது — ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் ரெயில்வே கேட் வழியாக சட்டமங்கலம், ஆப்பூர், வளையக்கரணை, சேந்தமங்கலம், வடக்குபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் வாகனத்தில் சென்று…
Read More » -
ராகுல் காந்தி– கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிஅமைக்கும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை யாரும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி…
Read More » -
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ–கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை
கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை தொடரபாக பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கர்நாடக…
Read More » -
விருதுநகர் – திண்டுக்கல் இடையே நேரடி இரயில்விரைவில் இயக்கம்….
விருதுநகர் – திண்டுக்கல் இடையே திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், விருதுநகர் திண்டுக்கல் இடையே தனியே ரயில் சேவை வேண்டும்…
Read More » -
முதல்அமைச்சர்–மக்களோடு பழகி தேவை அறிந்து செயலாற்ற வேண்டும்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ”கள ஆய்வில் முதல்-அமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்அமைச்சர்…
Read More » -
செங்குன்றம் – கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்…..
செங்குன்றம்பேருந்து நிலையம் அருகே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர பிரபு(41), நிஷாகரன்(23) ஆகியோரிடம் இருந்து 7.1 கிலோ கஞ்சா…
Read More » -
தேனி பாரஸ்ட் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணிகள்…..?
இன்று27/04/2023to 28/04/2023தேனி பாரஸ்ட் ரோடு ரயில் வே கிராசிங் அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அகற்றாததால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெறுகின்ற நிகழ்வு…..?
Read More » -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் புகார்…?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எந்த சிலம்ப அமைப்புக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை ஆனால் சில அமைப்புகள் அங்கீகாரம் பெற்றதாக சொல்லி மாணவர்களை ஏமாற்றிவருகிறது. அது மட்டும் அல்லாமல்…
Read More » -
கோயம்புத்தூர் -மக்களவைத் தேர்தலில்கமல்ஹாசன்போட்டி…?
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…
Read More »