fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!

மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் பேருந்து, லாரி, ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை.

அரசு பேருந்துகளும் இயக்கப்படாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close