Month: February 2022
-
ஜெயகுமாரை-ஓ.பன்னீர்செல்வம்-நேரில்பேசினர்…?
புழல் மத்திய சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர். ஜெயகுமாரை திங்கட்கிழமை காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ.பன்னீர்செல்வம். கே.பி.ராமலிங்கம். மனோஜ் பாண்டியன். வைத்தியலிங்கம். ஜெ.சி.டி. பிரபாகரன்.நேரில் சந்தித்து பேசினர்.…
Read More » -
புதுவையில்போலி டீத்தூள், சலவை பவுடர்
புதுவையில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்த 3 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி டீ…
Read More » -
தமிழக மாணவர்களைமீட்கமு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக தாயகம் திருப்பி அழைத்து வருவது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசியில்…
Read More » -
ரஷிய படைகளை குழப்ப சாலை வழிகாட்டி பலகைகளை அகற்றும் உக்ரைன்
. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 4-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால்…
Read More » -
அமெரிக்க நட்பு நாடுகள் நடவடிக்கை
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா திணித்துள்ள போர், உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்திருக்கிறது. பெருத்த தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது.உக்ரைனை உலுக்கி இருக்கிற ரஷியாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக…
Read More » -
ரஷியா; உக்ரைன் போர் மூண்டிருப்பது – கவலை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா; உக்ரைன் ராணுவத்தை வைத்தே தேர்த்துக்கட்ட முன்னாள் உளவாளியான புதின் திட்டமிட்டு உள்ளார்.ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர…
Read More » -
போருக்கு காரணமான கருங்கடல் துறைமுகம்— உக்ரைன் மீது ரஷியா போர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 3 நாட்கள் ஆகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து…
Read More » -
மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்த…
Read More » -
மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசரஆலோசனை
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த படையெடுப்பை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகளுடன் பிரதமர்…
Read More » -
கோவை மாநகராட்சி – முதல் – அமைச்சர் ஸ்டாலின் கோட்டை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குகள் 22-ந்…
Read More » -
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும்…
Read More » -
ஹிஜாப் குறித்து ஐகோர்ட்டில் 10-வது நாளாக விசாரணை
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டார்.…
Read More » -
உக்ரைன் விவகாரம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்…..?
,முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின்…
Read More » -
பிரதமர் மோடியிடம் அதிபர் விளாடிமிர்புதின் தகவல்
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது – ரஷியா உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம்…
Read More » -
How to get the Best Adult Webcam Shows
If you want in order to meet beautiful women over the internet, you could have to visit adult webcam sites.…
Read More » -
Cost-free Adult Camshaft Shows As opposed to Paid Webcams
To access privately owned shows and also other cool features, you have to shell out a account fee. You may…
Read More » -
நடிகர் எம்.பி ஆகிறார். விரைவில்……..?
விரைவில் எம்.பி ஆகிறார் நடிகர் .பிரகாஷ் ராஜ் தெலுங்குதேசமுதல்வரைசந்திரசேகர்ரா வை திடீர் என்று சந்தித்து உள்ளார் பிரகாஷ்ராஜ்.தெலுங்கான ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மாநிலங்களவையில் 3 இடங்கள்…
Read More » -
மக்களை தேடி மருத்துவம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தாலப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்…
Read More » -
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி
தமிழகத்தில் நேற்று முன்தினம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின்னர்…
Read More » -
காங்கிரஸ் தொடர் தர்ணா போராட்டம் எதிரொலி
காங்கிரஸ் கட்சியின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. சட்டசபை கூட்டத்தை வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி…
Read More »