Month: April 2020
-
இந்தியா
மீன்களைக்கூட உண்ணாத முதலையை பார்த்ததுண்டா ? 150 வருடங்களாக வாழும் சைவ முதலை
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பல நாடுகளில் சிறந்து விளங்க கூடிய ஒன்று கோவில். அதேபோன்று கேரளாவிலும் பல கோவில்கள் சிறந்து விளங்குகிறது. அதில் ஒன்றுதான் அனந்தபுரா கோவில்.இந்த கோவில்…
Read More » -
RE
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!
COVID-19 தொற்றுநோயை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில், உலக மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர்…
Read More » -
RE
பூமியை இன்று கடக்கவிற்கும் முகக்கவசத் தோற்றச் சிறுகோள்!
நமது சூரிய குடும்பத்தில் கோள்களல்லாத என்னற்ற சிறுகோள்கள் நம் சூரியனை சுற்றி வருகின்றன. அவை அவ்வப்போது நம் பூமியின் சுற்றுப்பாதையிலும் குறுக்கிடும். அவ்வாறு வரும் பெரும்பாலான சிறுகோள்கள்…
Read More » -
தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் பூஜ்ஜியம்
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.…
Read More » -
RE
ஒருவருக்கு மட்டும் இருந்த கொரோனா – அவரும் குணமடைந்து வீடு திரும்பினார் – வைரஸ் இல்லாத நாடாக மாறியது ஏமன்
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…
Read More » -
RE
ஜெர்மனியில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் – தொடங்கியது டாக்டர்களின் நிர்வாண போராட்டம்
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இததுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால்…
Read More » -
Health
மருத்துவ குணம் நிறைந்த உலர் திராட்சை!
உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் இருக்கிறது. உலர் திராட்சையில் வைட்டமின் C,D , இரும்புச்சத்து, புரதச்சத்து…
Read More » -
RE
உண்பதற்கு உணவின்றி மதுரையில் தவிக்கும் தொழிலாளர்கள்
விவசாய கிணறு தோண்டும் பணிக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்சங்கோடு மாவட்டத்திலிருந்து சுமார் 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டிக்கு வந்திருந்தனர்.…
Read More » -
RE
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்;அமெரிக்கா கண்டனம்!
வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை இல்லை என அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020…
Read More » -
RE
மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள் – மும்பை காவல்துறை அறிவுறுத்தல்
உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் ஆட்டம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30…
Read More » -
RE
கொரோனா நோயாளிகளுக்கு யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்யக்கூடாது:மத்திய அரசு!!
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல என்றும், இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது என்றும், இது தொடர்பாக முடிவுகள் வரும் வரை யாரும்…
Read More » -
RE
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்கும் அபாயம் !!
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி அதன் கோர தாண்டவத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More » -
RE
இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்படும் – ஹர்ஷவர்தன்
உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த கொரோனா தொற்றால் பல நாடுகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று!!
இன்று ஒரு நாளில் மட்டும் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்தமாக…
Read More » -
RE
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான…
Read More » -
RE
மங்களூர் பன்னீர் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் – 3 காஷ்மீரி சிகப்பு மிளகாய் – 3-4 கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள்ஸ்பூன் சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்…
Read More » -
Health
நீங்களும் உடல் வலியால் அவதிப்படுகிறீர்களா?
முதுகு வலி, தசை பிடிப்பு, முழங்கால் வலியா ? நீங்கள் தனியாக இல்லை. முழுஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அமலில் உள்ள நிலையில், உடற்பயிற்சி இல்லாமல் வீட்டிலிருந்தே…
Read More » -
RE
கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் – வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வியாபாரியின்…
Read More » -
RE
ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை
உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள்…
Read More » -
RE
சீனாவிற்கு எதிராக தீவிர விசாரணை : அமெரிக்கா
நவம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய இந்த கொடிய கொரோனா வைரஸால் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் உலகளவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை…
Read More » -
RE
நீதி ஆயோக் இயக்குனருக்கு கொரோனா! கட்டடத்துக்கு சீல்!!
புது தில்லி: தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…
Read More » -
RE
ஓசோன் படலத்தின் மிகப்பெரியத் துளை காற்றுமாசுபாடு குறைபாட்டால் தானாக மூடியது
ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது , சுற்றுசூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட தீங்கு…
Read More » -
தமிழ்நாடு
தமிழகத்தில் இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 570 பேர் சென்னையை சேர்ந்தவர் ஆவர். இதில் குணமடைந்து வீடு…
Read More » -
RE
இந்திய உணவு முறையே சிறந்தது! ஏன் தெரியுமா ?
இந்திய உணவுகள் சுவை மட்டுமல்லாது, சமையல் முறைகளிலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இந்திய கலாச்சாரத்தைப் போலவே, இந்தியாவில் உள்ள உணவுகளும் பல்வேறு நாகரிகங்களால் வளர்க்கபட்டு அவை…
Read More » -
RE
எட்டு பேர் ஒரே நேரத்தில் வீடியோகால் பேசலாம்! வாட்ஸ்அப் அதிரடி
வாட்ஸ்அப்பில் தற்போது 4 நபர்கள் வரை மட்டுமே வீடியோ காலில் இணைந்து கொள்ள முடியும், ஆனால் இனி “8 நபர்கள் ” வரை இணைந்து கொள்ளலாம் என…
Read More »