Journal 5
-
RE
மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு பற்றி ஆலோசனை
நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஊரடங்கு கடைபிடித்து 36 நாட்கள்…
Read More » -
RE
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை நீட்டித்து அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக…
Read More » -
RE
ஈரானில் விஷ சாராயம் குடித்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!
உலகையே இன்று கொரோனா என்ற வைரஸ் மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளது.அவ்வாறு பாதிப்படைந்த நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்படைந்த…
Read More » -
RE
ஒருவருக்கு மட்டும் இருந்த கொரோனா – அவரும் குணமடைந்து வீடு திரும்பினார் – வைரஸ் இல்லாத நாடாக மாறியது ஏமன்
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…
Read More » -
RE
ஜெர்மனியில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் – தொடங்கியது டாக்டர்களின் நிர்வாண போராட்டம்
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இததுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால்…
Read More » -
RE
மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள் – மும்பை காவல்துறை அறிவுறுத்தல்
உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் ஆட்டம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30…
Read More » -
RE
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்கும் அபாயம் !!
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி அதன் கோர தாண்டவத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More » -
RE
இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்படும் – ஹர்ஷவர்தன்
உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த கொரோனா தொற்றால் பல நாடுகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம்…
Read More » -
RE
கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் – வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வியாபாரியின்…
Read More » -
RE
ஓசோன் படலத்தின் மிகப்பெரியத் துளை காற்றுமாசுபாடு குறைபாட்டால் தானாக மூடியது
ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது , சுற்றுசூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட தீங்கு…
Read More » -
RE
ஆந்திராவில் ஒரே எம்.பி குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு – கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ் .ஆர் கட்சியை சேர்ந்த எம்.பி.டாக்டர் சஞ்சீவ் குமார்…
Read More » -
RE
கல்லூரி திறப்பு எப்பொழது? யுஜிசி ஆலோசனை மேற்கொண்டது
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடைபட்டுள்ள கல்லூரிகள் திறப்பு மற்றும் தடைபட்டுள்ள பல்கலைக்கழக பருவ தேர்வுகளை எப்பொழது நடத்துவது என்பது…
Read More » -
RE
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனா தடுப்பில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த…
Read More » -
RE
வடகொரியா அதிபர் ‘உயிருடன் இருக்கிறார்’ – தென் கொரியா உறுதி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ‘உயிருடன் இருக்கிறார்’ என்று தென் கொரியா அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதாரங்களின்படி எந்த…
Read More » -
RE
ஊரடங்கால் சுமார் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் ; பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 13-ம் தேதி…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் நடத்தபட்ட என்கவுண்டரில் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்ஹர் மாவட்டத்தில் உள்ள ஹுடர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலை அடுத்து…
Read More » -
RE
இங்கிலாந்தில் ஒரே நாளில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறிய நாடுகள் முதல் பெரிய வளர்ச்சி அடைந்த…
Read More » -
RE
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – 47 பேர் பலி !
உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
RE
சீனாவில் தொடங்கியது கொரோனா பாதிப்பு – புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடூர தொற்று நோய் தாக்குதலால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனாவைரஸ் தொற்றானது…
Read More » -
RE
சென்னையில் இடியுடன் கூடிய, பலத்த காற்றுடன் மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் , சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த கோடையை முன்னிட்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு…
Read More » -
RE
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு இன்று தொடக்கம் – வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால்…
Read More » -
RE
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் இன்று தமிழகம் முழுவது பரவி உள்ள…
Read More » -
RE
இந்தியாவில் கொரோனா வைரஸ் மழைக்காலத்தில் மீண்டும் பரவ வாய்ப்பு – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மற்றும் ஒழிக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிர கவனம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கொடூரமான…
Read More » -
RE
ஏ.டி.எம் கள் மூலமும் கொரோனா பரவியது – 3 இந்திய ராணுவ வீரர்கள் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் இந்த நோய் தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்திய நாடு முழுவதும் தற்போது வரை…
Read More » -
RE
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 3 மணி வரை கடைகள் இயக்கப்படும்
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ்…
Read More »