Month: April 2020
-
RE
ஆந்திராவில் ஒரே எம்.பி குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு – கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ் .ஆர் கட்சியை சேர்ந்த எம்.பி.டாக்டர் சஞ்சீவ் குமார்…
Read More » -
RE
கல்லூரி திறப்பு எப்பொழது? யுஜிசி ஆலோசனை மேற்கொண்டது
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடைபட்டுள்ள கல்லூரிகள் திறப்பு மற்றும் தடைபட்டுள்ள பல்கலைக்கழக பருவ தேர்வுகளை எப்பொழது நடத்துவது என்பது…
Read More » -
Others
இஸ்லாம் காபிர்களை வெட்டுங்கள் என சொல்லியதா? விளக்குகிறார் சகோதரி,வாசுகி மோகன்.
வணக்கம் (திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்) (முஹம்மது நபி) 6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம்…
Read More » -
RE
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனா தடுப்பில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த…
Read More » -
RE
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 52 பேர்.!
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்று…
Read More » -
RE
ரேபிட் கிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்:மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவு!
டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா…
Read More » -
RE
ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்:ரேபிட் ஊழல் குறித்து ராகுல் காந்தி !!
புது தில்லி: கொரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் துரித சோதனைக் கருவி ரேபிட் கிட் ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருத்த அவமானம் என்று கொள்முதல் ஊழல்…
Read More » -
RE
மதுரை கோயிலில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா!!
மதுரையில், கோயில் ஒன்றில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. மதுரையில், கோயில் ஒன்றில் பணிபுரிந்த சிவாச்சாரியாரயரின் தாயார், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு…
Read More » -
RE
ரேபிட் டெஸ்ட் கருவி விலை ரூ245 அதிமுக அரசு ரூ.600 கொடுத்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!
சென்னை: அதிவிரைவு பரிசோதனை கருவிகளின் விலையை குறைத்து அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித…
Read More » -
RE
வடகொரியா அதிபர் ‘உயிருடன் இருக்கிறார்’ – தென் கொரியா உறுதி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ‘உயிருடன் இருக்கிறார்’ என்று தென் கொரியா அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதாரங்களின்படி எந்த…
Read More » -
RE
ஊரடங்கால் சுமார் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் ; பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 13-ம் தேதி…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் நடத்தபட்ட என்கவுண்டரில் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்ஹர் மாவட்டத்தில் உள்ள ஹுடர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலை அடுத்து…
Read More » -
RE
இங்கிலாந்தில் ஒரே நாளில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறிய நாடுகள் முதல் பெரிய வளர்ச்சி அடைந்த…
Read More » -
RE
சொத்துவரி செலுத்த மூன்று மாத காலம் அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு !
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு அமலில் உள்ளது.. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது தமிழகத்தில்…
Read More » -
RE
மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை: முதல்வர் அறிவிப்பு!
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில்…
Read More » -
RE
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – 47 பேர் பலி !
உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா.! 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறை இன்று…
Read More » -
RE
சீனாவில் தொடங்கியது கொரோனா பாதிப்பு – புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடூர தொற்று நோய் தாக்குதலால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனாவைரஸ் தொற்றானது…
Read More » -
Health
அதிசயம்!48 நாட்கள் தொடர் சிகிச்சை; கேரள பெண் குணமடைந்தார்!
திருவனந்தபுரம்: சிகிச்சை, பரிசோதனை, மீண்டும் சிகிச்சை என்று கடும் போராட்டத்திற்கு பின் கொரோனாவிலிருந்து 48 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர். கேரளாவில்…
Read More » -
RE
வெப்பநிலை எங்கு குறைகிறதோ அந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும்!
சென்னை: வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும் சாத்தியம் அதிகம் என சென்னை ஐஐடி தகவல் வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா வைரஸ்…
Read More » -
RE
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை மோடி.!
டெல்லி: தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும்…
Read More » -
RE
சென்னையில் இடியுடன் கூடிய, பலத்த காற்றுடன் மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் , சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த கோடையை முன்னிட்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு…
Read More » -
RE
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு இன்று தொடக்கம் – வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால்…
Read More » -
RE
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் இன்று தமிழகம் முழுவது பரவி உள்ள…
Read More » -
RE
வடகொரிய அதிபர் இறந்து விட்டாரா? சீன டாக்டர் குழு வடகொரியா விரைந்தது!!
பீஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்தவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து அறிய, சீன டாக்டர்கள் குழு…
Read More »