Month: May 2018
-
RE
கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில்…
Read More » -
RE
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம்…
Read More » -
RE
ப.ஜ.க.வின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறது தமிழக அரசு.;பிரகாஷ்ராஜ் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர்…
Read More » -
RE
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி…
Read More » -
RE
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : சதவிகித அடிப்படையில்!!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த…
Read More » -
RE
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்திற்கு ஓர் உதாரணம் ;ராகுல் காந்தி கடும் தாக்கு!!!
புதுதில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசின் பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
RE
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான்’;அசிங்கப்பட்டு அவமானப்படும் எச் ராஜா!!!
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்துக்கு பல்வேரு தரப்பினரும் அசிங்க அசிங்கமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க…
Read More » -
RE
தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு…
Read More » -
RE
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி; போர்க்களமானது தூத்துக்குடி-போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆனால்…
Read More » -
RE
தென்மேற்கு பருவ மழை அந்தமானில் நாளை துவக்கம்!!!
தென்மேற்கு பருவ மழை, அந்தமானில் நாளை துவங்குகிறது. இந்தியாவில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும். இதில், தென்மேற்கு…
Read More » -
RE
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!
சென்னை: அடுத்த சில நாட்களுக்கு தென் மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுபகுதி…
Read More » -
Others
வருமான வரித் துறையில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு !!
மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து…
Read More » -
RE
கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்!!!
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 21-ந் தேதி பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது…
Read More » -
Health
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More » -
RE
காவிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க வைத்த கர்நாடக தேர்தல்!!!
கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்ததால், அந்த கட்சிக்கு எதிராக புதிய தேசிய…
Read More » -
RE
மூளை சாவை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பலி கேரளாவில் அதிர்ச்சி !!
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும்…
Read More » -
RE
கர்நாடகா காவிமயமாகாது அது கலர்புல்லாக இருக்கிறது ; பிரகாஷ்ராஜ் நச் ட்விட் !!!
கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More » -
RE
பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிறுவிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள குமாரசாமி பெங்களூருவில்…
Read More » -
RE
மதுபோதையில் பிச்சிளம்குழந்தையை மிதித்து கொன்ற தாய்
சென்னை டிபி.சத்திரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் பிரியங்கா. ஏற்கனவே வேலு என்பவரை முதல் திருணம் செய்துகொண்ட பிரியங்கா கருத்துவேறுபட்டால் இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தினேஷிற்கும்…
Read More » -
RE
ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள் : திருநாவுக்கரசர்!!!
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள…
Read More » -
RE
கர்நாடக ஆளுநர் தானாக முன்வந்து ராஜினாமா பண்ணவேண்டும் : ராகுல் காந்தி!!!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர்…
Read More » -
RE
ஐபிஎள் – 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.…
Read More » -
RE
கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்க்காலிக சபாநாயகர் நடத்தலாம்: சுப்ரீம்கோர்ட் உத்தரவு !!
எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகர் போபையா நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும்…
Read More » -
RE
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.!!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்…
Read More » -
RE
கர்நாடக விவகாரம் : நேரலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!!
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
Read More »