RE
-
அறநிலையத்துறை ஆணையர் கவிதா நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக தங்கசிலை செய்வதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோயில் அறநிலையத்துறை ஆணையா் கவிதா கடந்த 31ம் தேதி கைதானார். எவ்வித…
Read More » -
கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் தொடங்கினார்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அனுஷ்கா சர்மா. மேலும் நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் சுய்தாகா மேட்…
Read More » -
இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்;
முன்தினம் இரவு இந்தோனேஷிய லாம்போக் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளிளாக பதிவானதை தொடர்ந்து சுனாமி…
Read More » -
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்பு !
தென்மேற்கு பருவமழை குறித்த 2-ஆம் கட்ட முன்னறிவிப்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது . கேரளாவில் தென்மேற்கு பருவமழை…
Read More » -
குறைந்து போனது பொறியியல் படிப்பின் மோகம் ! 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 51 பொறியியல்…
Read More » -
தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய் கிழமை அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும்…
Read More » -
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றுடன் பணி ஒய்வு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பனெர்ஜி 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் பின்னர் அவர் டெல்லி உய்ரநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த…
Read More » -
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது
தி. மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்கள் முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு , சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மீண்டும் அவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார். வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர…
Read More » -
நாகையில் கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது!
நாகை மாவட்டம் பெரியகுத்தகை கிராமத்திலிருந்து 174 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷ்குமார், மகேந்திரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுகுமாரன்,…
Read More » -
தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் சேவை மீண்டும் பாதிப்பு – தண்டவாள விரிசலே இதற்கு காரணம்
சென்ற மாதம் புறநகர் ரயில் சேவையில் நிழந்த கோளாரில் புறநகர் ரயில்கள் விரைவு ரயில் பாதையில் மாற்றி இயக்கபட்டன . இதன் காரணமாக நிழந்த கூட்ட நெரிசலால்…
Read More » -
மணப்பாறையில் தொடர் கொள்ளையால் – மக்கள் அச்சம்:
திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டியில் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜோதி, புனிதன், ஜான் பீட்டர், முனுசாமி, எட்வின், வசந்தகுமார், அழகர் ஆகியோரின் வீடுகளில்பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை…
Read More » -
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மேல்துளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த் தொட்டிகள் மூலம் கிராம…
Read More » -
வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள். காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள…
Read More » -
கோயில் பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு : ரூ.500 கோடி முறைகேடு
நம் தமிழகத்தில் ஏழைக்கு கொடுத்து செலவு செய்யுறோமோ இல்லையோ கோயில்குன்னு செலவு செய்றவங்க நிறையபேர் இருக்காங்க. அப்படி செஞ்சதால் ஏற்பட்ட முறைகேடு தான் ரூ.500 கோடி. தமிழகத்தில்…
Read More » -
ரேஷன் கடை ஊழியர்களின் இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம் ) பொதுச்செயலாளர் குறியாராவது; எங்களுடைய கோரிக்கையை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள்…
Read More » -
சென்னை மெரினா கடலில் குளித்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி; பரிதவிக்கும் பெற்றோர்கள்
எப்பொழுதும் ஞாயிற்று கிழமையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதும் , ஆனால் இன்று மேகமூட்டத்துடன் இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. எனினும் கடலில்…
Read More » -
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !
இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி…
Read More » -
காசை சேகரிக்கும் உண்டியல் இப்போது “சிகரெட் உண்டியல் ” ஆனது ! நம் இளைஞர்களின் புதிய முயற்சி
புகைப்பதால் தனக்கும் கேடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று அறிந்தும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் எனும் தீங்குவிளைவிக்கும் பொருளை உபயோகிக்கிறார்கள்.இதனால் எத்தனை கேடு உள்ளது என்று…
Read More » -
டெஸ்ட் போட்டிகளில் நம்பர்.1 ஆனார் வீராட் கோலி ! அசத்த வைக்கும் சாதனைகள்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனதை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் நம் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி. இதன்…
Read More » -
ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:
தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
Read More » -
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு…
Read More » -
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக…
Read More »