Arasu seithi
-
RE
70% வரை தள்ளுபடி அமேசான் ஃ பிரீடம் சேல்-ஆகஸ்ட் 9 முதல் 12 வரை
72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அமேசான் ஃ பிரிடம் சேல் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அமேசானில் வாங்கும் செல்போன்…
Read More » -
RE
கேரள கனமழை எதிரொலி:இராணுவ மீட்பு குழுவை நாடினார் முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணவாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேரள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கேரளாவில் வாழ்வாதாரம் மிகவும்…
Read More » -
RE
கலைஞரின் இறப்பு சான்றிதழ் தயாளு அம்மாளிடம் வழங்கியது :சென்னை மாநகராட்சி
தி. மு.க தலைவரான கருணாநிதி தன் 94 ம் வயதில் ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மறைந்ததை அடுத்து நேற்று…
Read More » -
RE
மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று…
Read More » -
RE
மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி புறப்பட்டது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதியை நோக்கி முப்படை வீரர்களால் கொண்டுச்செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் சூழ்ந்த வண்ணம்…
Read More » -
RE
கலைஞர் கருணாநிதி மரணம்! – இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு.
தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி…
Read More » -
RE
உத்திரபிரதேசம் காப்பகத்தில் நடக்கும் கொடுமையிலிருந்து காப்பாற்றிய 10 வயது சிறுமி
உத்திரபிரதேசம் டியோரியவில் உள்ள காப்பகத்தில் நடக்கும் கொடுமையில் இருந்து 24 பெண்களை மீட்ட 10 வயது சிறுமி. தன் சிறுவயதிலேயே மிகையும் துணிச்சலான செயலை செய்துள்ளார். போலீசாரிடம்…
Read More » -
RE
மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு
இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் ஆன்மா உடலைவிட்டு பிரிந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு…
Read More » -
RE
கருணாநிதியின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் வருகை
இன்று பிற்பகல் கருணாநிதியை பார்க்க மு.க . ஸ்டாலின் , கனிமொழி , மற்றும் பலர் வந்து சென்ற நிலையில் தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை…
Read More » -
RE
எல்லைப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் – 4 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டம் அருகே உள்ள பகுதியில் பயங்கரவாதிகலாகிய எட்டு பேர் கொண்ட கும்பல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க…
Read More » -
RE
சுதந்திரதின ஆஃபர் 1947 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட் போன் – அதிரடி ஆஃ பர்
விவோ நிறுவனம் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபரில் 45 ஆயிரம் ரூபாய் மொபைல் போனை 1,947 ரூபாய்க்கு வழங்க உள்ளது. மிகவும் பிரபலமான இந்நிறுவனம்…
Read More » -
RE
அறநிலையத்துறை ஆணையர் கவிதா நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக தங்கசிலை செய்வதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோயில் அறநிலையத்துறை ஆணையா் கவிதா கடந்த 31ம் தேதி கைதானார். எவ்வித…
Read More » -
RE
கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் தொடங்கினார்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அனுஷ்கா சர்மா. மேலும் நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் சுய்தாகா மேட்…
Read More » -
RE
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றுடன் பணி ஒய்வு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பனெர்ஜி 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் பின்னர் அவர் டெல்லி உய்ரநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த…
Read More » -
Tamil News
வயதானால் என்ன காப்பி அடித்து பாஸ் பண்ணலாம் – கேரளாவில் நிகழ்ந்த செயல்
கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி என்னும் அஷ்ரலகும் என்ற திட்டம் அமலில் உள்ளது. அதன் மூலம் முதியோருக்கு கல்வி வழங்கி சான்றிதழ் வழங்கப்படுகிறது.…
Read More » -
RE
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது
தி. மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்கள் முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு , சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மீண்டும் அவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
RE
தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் சேவை மீண்டும் பாதிப்பு – தண்டவாள விரிசலே இதற்கு காரணம்
சென்ற மாதம் புறநகர் ரயில் சேவையில் நிழந்த கோளாரில் புறநகர் ரயில்கள் விரைவு ரயில் பாதையில் மாற்றி இயக்கபட்டன . இதன் காரணமாக நிழந்த கூட்ட நெரிசலால்…
Read More » -
RE
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாந்த் பதில்
ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது ,…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு எதிரொலி : அதிரடி சோதனையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகள்
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வுகளில்…
Read More » -
RE
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க தூண்டியதன் எதிரொலி ஹுலர் பாஸ்கர் கைது .
தேனி மாவட்டத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஹு லர் பாஸ்கர் கைது செய்யபட்டுள்ளார். சுகப்பிரசவம் பார்த்த…
Read More »