இந்தியா
-
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
எல்லைப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் – 4 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டம் அருகே உள்ள பகுதியில் பயங்கரவாதிகலாகிய எட்டு பேர் கொண்ட கும்பல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க…
Read More » -
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More » -
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த…
Read More » -
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம்…
Read More » -
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை…
Read More » -
புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…
Read More » -
கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் தொடங்கினார்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அனுஷ்கா சர்மா. மேலும் நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் சுய்தாகா மேட்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார். வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர…
Read More » -
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது ! அதில் காசும் வைத்திருக்கவேண்டும் ! இல்லையேல் அபராதம்தான் என்று கூறுகிறது வங்கிகள்
வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்பு தொகையும் வங்கியில் வைக்காமல் இருந்தால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற கோணத்தில் இதுவரை ரூ.1488 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது…
Read More » -
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு!
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு…
Read More » -
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்…
Read More » -
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடு தப்பியவர்களின் பட்டியல் வெளியீடு
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 28 பேர் கொண்டுள்ள பட்டியலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோவியான் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கிலோரமார் கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே…
Read More » -
என்ன கொடும சாமி இது? ஏழையா பொறந்தாலும் தப்பில்லை; சாதி தெரியாம செத்தா தப்பா?
ஒடிசா மாநிலத்தில், உள்ள ஜர்சுகுதா என்ற இடத்தில் மூதாட்டி தன் சகோதரருடன் சாலையோரமாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டு வந்தார். இதை அடுத்து சென்ற புதன் கிழமை…
Read More » -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 50 நண்பர்கள்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். ஜூன் மாதம் 14ம்…
Read More » -
வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் யோசனை வாபஸ்! சுப்ரீம்கோர்ட் மத்திய அரசுக்கு உத்தவரவு !
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் மத்திய அரசின் யோசனை கைவிடப்பட்டது. சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் , டிவிட்டர் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய…
Read More » -
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாந்த் பதில்
ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது ,…
Read More »