Arasu seithi
-
RE
இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பலி!
சென்னை:ஆவடி பானுநகரை சேர்த்தவர் நிர்மலா இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டுள்ளார். வடபழனியில்…
Read More » -
RE
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா!
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ள நீராக காணப்படுகிறது.மீட்பு குழு பணிகள் முழு தீவரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 29 பேர் மழை…
Read More » -
RE
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவுப்பு!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று முதல் செப்டம்பர் 9 தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை வணிக வரி அலுவலர், சார்…
Read More » -
RE
கல்வி உதவித்தொகையை கைதிகளை விடுவிக்க கொடுத்த மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பத்தாம் வகுப்பு மாணவன் ஆயுஸ் கிஷோர் 14 வயதுடைய இவர் கல்வியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார். அத்தொகையை சிறையில்…
Read More » -
RE
தஞ்சை மாவட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் மழையால் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு…
Read More » -
RE
புதுச்சேரி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 15 சுதந்திரம் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து மற்றும் ரயில்…
Read More » -
RE
தமிழக முதல்வர் அறிவிப்பு : கேரளாவுக்கு ரூ 5 கோடி நிதியுதவி
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால்…
Read More » -
RE
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்ப்பித்த…
Read More » -
RE
மாணவிகள் உடை மாற்றும் போது மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ ,மாணவிக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் வழங்கப்பட்ட உடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொது தலைமை ஆசிரியர்…
Read More » -
RE
கடவுள் நம்பிக்கை பெயரால் காவேரி ஆற்றில் விடப்பட்ட துணிகள்
திருச்சி : நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் பொருட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு விவசாயிகள் கடவுள்…
Read More » -
RE
திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம்…
Read More » -
RE
திருத்தணியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் :திருத்தணி ,அருங்கலம் ,பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மழை பொழிவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில்…
Read More » -
RE
நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 50 நண்பர்கள்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். ஜூன் மாதம் 14ம்…
Read More » -
RE
காவேரி மருத்துவமனையில் உள்ள கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் தேவகவுடா
சென்னை :காவேரி மருத்துவமனையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விசாரித்தார் . பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி ஒரு மூத்த…
Read More »