Journal 5
-
RE
வீடுதேடி வரும் ஆவின் பால் – ஆர்டர் செய்து பெறலாம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு முயற்சியாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
சென்னையில் வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை மளிகை, இறைச்சி,பேக்கரி கடைகள் இயங்க தடை- மாநகராட்சி
நாட்டையே ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு…
Read More » -
RE
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை வெற்றிபெற்றது – அரவிந்த் கெஜ்ரிவால்
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் கலம்இறங்கியுள்ளனர். தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை…
Read More » -
RE
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் பதற்றம்
உலகையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அமெரிக்காதான் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளையும் , பாதிப்பையும் கொண்ட நாடாக உள்ளது.…
Read More » -
RE
சீனாவில் கொரோனா பாதித்து குணமாகியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு
உலகிலேயே முதல் முதலில் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகாண் என்ற இடத்தில் தான் தோன்றியது. அந்த வைரஸ் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி அதிக…
Read More » -
RE
ஊரடங்கால் இந்தியாவில் காற்று மாசு குறைந்துள்ளது ; உணர்த்தும் நாசா செயற்கைகோள் படம்
உலகமே இன்று கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் உலக மக்கள் பலரும் அதிக…
Read More » -
RE
வரும் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்; தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த வைரஸ்…
Read More » -
RE
கொரோனா வைரஸ் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தாக்கி வருவதோடு நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் பயத்தால் அவதிப்படுகின்றனர். இதற்கு…
Read More » -
RE
கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Read More » -
RE
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக…
Read More » -
RE
பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம்…
Read More » -
RE
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பாக உயர்ந்த உயிரிழப்புகள் – 45 ஆயிரம் பேர் பலி
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. முதல்முதலில்…
Read More » -
Others
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு கொஞ்சம்…
Read More » -
RE
பாடபுத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தானதாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More » -
RE
கொரோனாவை தொடர்ந்து ; ரோபோ உருவத்தில் வர இருக்கும் அடுத்த ஆபத்து – வல்லுநர்கள்
உலகமே இன்று பேராபத்தான ஒரு கொடிய உயிர்கொல்லி வைரசால் பெரும் அவதி பட்டுவருகிறது. பல நாடுகளிலும் அதிக அளவிலான உயிர்களை பறித்துள்ள இந்த வைரசுக்கு இதுவரை மருந்து…
Read More » -
இந்தியா
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு – 600-ஐ தாண்டியது !
கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அந்த நோயின் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து…
Read More » -
RE
கொரோனா நோயாளி குணமடைய எத்தனை நாளாகும் ? – உலக சுகாதார நிறுவனம்
உலகையே தாக்கி அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் கதிகலங்கி உள்ளன. சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது…
Read More » -
RE
‘ரேபிட் டெஸ்ட் ‘ கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா பரவல் தற்போது…
Read More » -
RE
குழப்பத்தில் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
RE
மனிதனால் வைரஸை உருவாக்க முடியாது கூறுகிறார் – சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்
உலகையே இன்று அல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று , வுகாண் நகரில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டு வருகிறது இதில்…
Read More » -
RE
சென்னையில் டாக்டர் ஒருவர் பலி – தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகின்ற இந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில்…
Read More » -
தமிழ்நாடு
வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்
கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
RE
வீழும் பொருளாதாரம் , அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் – ஒரு பார்வை
இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கு வேலையில்லா சூழ்நிலையும் , அதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையிலும் உள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நம் அரசாங்கம்…
Read More » -
RE
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை
உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் அதன் அதிக அளவிலான பாதிப்பை தொடங்கியுள்ளது. தற்போது வழக்கமான செய்தியாளர்களை சந்தித்த மத்திய…
Read More » -
RE
25 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை : 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தது
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More »