fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று..! மருத்துவ பரிசோதனையில் உறுதி!

NCP leader sarathpawar servants corona positive

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட 2 பேரும், இரண்டு பாதுகாப்புக் காவலர்களும்   கொரோனா உறுதி செய்யப்பட்டது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர், சரத்பவாரை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

இந்த விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே வெளியிட்டார். மேலும், சில நாட்களுக்கு சரத்பவார்  சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close