கொரோனா
-
General
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்…! வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி…
Read More » -
General
கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
சென்னை: கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் இருந்தாலும் கேரள அரசின்…
Read More » -
General
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…!
சென்னை: சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு…
Read More » -
General
மும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..! சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி!
மும்பை : மும்பையில் 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து 892 பேர் குணமடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான…
Read More » -
General
டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
தேனி: தேனியில் டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த டாஸ்மாக் கடை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் உள்ள பேருந்து…
Read More » -
General
கொரோனாவால் 18 நாட்களில் 2000 பேர் பலி…! இது தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி!
சென்னை: தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
General
தமிழகத்தில் நேற்று மட்டும் லட்சக்கணக்கானோருக்கு இ பாஸ் வினியோகம்…!
சென்னை: இ பாஸ் எளிமையாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று லட்ச கணக்கில் இ பாஸ் வழங்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க…
Read More » -
General
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு..!
சென்னை: சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில்…
Read More » -
General
இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிகரிக்கும் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை…
Read More » -
General
புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை வரை ஊரடங்கு அமல்…!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
Read More » -
General
13 ஆயிரம் கொரோனா நோயாளிகளை கடந்த மதுரை மாவட்டம்..!
மதுரை: தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான மதுரையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துவிட்டது. மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா…
Read More » -
General
சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று..! மருத்துவ பரிசோதனையில் உறுதி!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட…
Read More » -
General
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2% கீழே குறைந்தது…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கைகள் 50 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் பாதிப்புகள் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச்…
Read More » -
General
கொரோனா பரவல் எதிரொலி..! பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நியூசி. பிரதமர் அறிவிப்பு!
வெலிங்டன்: நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவியதால் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் 19ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வரும்…
Read More » -
General
அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்…! மகன் எஸ்பிபி சரண் தகவல்!
சென்னை: அப்பாவின் உடல்நிலை சில தினங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது தேறி வருவதாக எஸ்.பி.பி. மகன் சரண் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம்…
Read More » -
General
மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று…! 47 பேர் உயிரிழப்பு!
மும்பை: மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா…
Read More » -
General
வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
Read More » -
General
பூடான் நாட்டில் முதல்முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு..! கொரோனாவை எதிர்க்க ஏற்பாடு!
திம்பு: கொரோனாவை தடுத்து நிறுத்த பூடானில் நாடு முழுவதும் முதல் முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
General
சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..! தமிழக அரசு!
சென்னை: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
General
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 2 வாரங்களில் வெளியீடு..! ரஷ்யா திட்டவட்டம்!
மாஸ்கோ: கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா…
Read More » -
General
வந்தே பாரத் மூலம் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்..! வெளியுறவு துறை தகவல்!
டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக…
Read More » -
General
H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த…
Read More » -
General
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு…! மக்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
Read More » -
General
கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம்…
Read More »