GeneralRETamil Newsஇந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிகரிக்கும் பாதிப்பு
India corona cases 55,079
டெல்லி:
இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரசை அழிக்க கண்டுபிடிக்கு பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில உள்ள இந்தியாவில், இதுவரை இந்த வைரஸால், 27,02,742 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,51,792 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 849 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.