fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!

Vellore corporation commissioner corona positive

வேலூர்:

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு களப்பணியில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் உள்பட 20- க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ. க்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பொறியாளர் சீனிவாசனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close