fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கொல்லும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 1500 பேர் பலி!

1500 Causality in last 24 hours in USA

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

கொரோனா வைரசால் 200க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.

இந் நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1,570,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close