கொரோனா வைரஸ்
-
Chennai
கொரோனா பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொன்ன செய்தி….!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. உலளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள்…
Read More » -
General
சீனாவில் தோன்றியது புது வைரஸ்…! எளிதில் பரவ வாய்ப்பு என எச்சரிக்கை!
பெய்ஜிங்: சீனாவில் வேறொரு புதிய வைரஸ் உருவாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இன்று…
Read More » -
General
இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More » -
General
இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் கொரோனா மருந்து…!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர…
Read More » -
General
கொரோனா ஒழியுமா..? சென்னை மக்களை காக்க களம் இறங்கிய கமாண்டோ…!
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, அண்டை மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கு…
Read More » -
General
கொரோனா பரவல் எதிரொலி..! கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை..!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில்…
Read More » -
General
ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு…! கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை!
சென்னை: கூடுதலாக மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.21 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5ம் கட்ட…
Read More » -
General
பிரிக்கமுடியாத கொரோனாவும், மகாராஷ்டிராவும்..! 1 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!
டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 200 நாடுகளில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. இந்த வைரசால் இந்தியாவில்…
Read More » -
General
உலக நாடுகளை ஒருவழியாக்கும் கொரோனா…! ரமோன் மக்சேசே விருது ரத்து என அறிவிப்பு!
பாங்காக்: கொரோனா காரணமாக ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக மக்சேசே விருது…
Read More » -
General
கொரோனாவுக்கு சிகிச்சை..! தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு!
சென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும் வரை தனியார்…
Read More » -
General
சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!
பெய்ஜிங்: அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா…
Read More » -
Chennai
மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!
சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம்…
Read More » -
General
இங்கிலாந்து போறீங்களா…? 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்..!
லண்டன்: இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…
Read More » -
General
கொல்லும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 1500 பேர் பலி!
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனா வைரசால் 200க்கும் அதிகமான நாடுகள்…
Read More » -
General
செங்கல்பட்டை சேதப்படுத்தும் கொரோனா…! ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
RE
ஆரம்பிச்ச நாளில் இருந்தே அபாரம்…!கோடிக்கணக்கில் கல்லா கட்டும் டாஸ்மாக்!
சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 133 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளின்…
Read More » -
Chennai
சென்னையில் இப்படித் தான் கொரோனா பரவுதா…? ஒரு வழியாக கண்டுபிடித்த மாநகராட்சி!
சென்னை : மற்ற பகுதிகளை விட சென்னையில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 60 சதவீதம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.…
Read More » -
இந்தியா
அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More » -
RE
வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள…
Read More » -
General
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More » -
Chennai
21ம் தேதிக்குள் எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருங்க…! டீச்சர்களுக்கு ஆர்டர் போட்ட அரசாங்கம்
சென்னை: பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து…
Read More » -
RE
சீனாவை முந்திய இந்தியா…! எதில் என்று பார்த்தால் ‘ஷாக்’ ஆவீர்கள்…!
டெல்லி: கொரோனா பரவலில் இந்தியா சீனாவை முந்தி 11வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் அதிகமான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.…
Read More » -
RE
மறுபடியும் முதலில் இருந்து…? கேரளாவில் கொரோனா ரிட்டன்ஸ்…!
திருவனந்தபுரம்: கேரளாவில் சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும்…
Read More » -
RE
நெல்லை,தென்காசியில் பரவிய கொரோனா! பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
நெல்லை: தென்காசி, நெல்லையில் ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையான…
Read More » -
General
வேறு வழி இல்ல… கொரோனாவோடு வாழ வேண்டியது தான்…! ஷாக் தந்த மத்திய அமைச்சர்!
டெல்லி: கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார். சீனாவில் உகான் நகரில் தோன்றி…
Read More »