Read Next
2 hours ago
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
2 hours ago
ராணிப்பேட்டை–யார்? மாவட்ட செயலாளர் ஓட்டுநர் ரமேஷா? அடிமை பாபுவளவனா?
11 hours ago
கோவை அகாடமியின் நிறுவனர் சுபா வசந்த் — சிறப்பு செய்தி…
12 hours ago
சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள்வெற்றி
12 hours ago
தேவசெய்தி 4 / 6 / 26
12 hours ago
நீடாமங்கலம்– மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்று உபசரித்த நிகழ்வு
1 day ago
தேவசெய்தி 3 / 6 / 26
1 day ago
மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்….?
1 day ago
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
1 day ago
மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் ஆய்வு கொண்டார்…
Related Articles
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
1 day ago
தேவசெய்தி 2 / 6 / 26
2 days ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
2 days ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
3 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
4 days ago
அறிவிக்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியைதக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சிட்யை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன. இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தின் ஹமீர்பூரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரியாக வேண்டுமானால் நீங்கள் யாருடைய மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மன்னர்கள், ராணிகளின் கட்சி. இமாச்சலபிரதேசத்தில் செய்த வளர்ச்சி பணிகளை பாஜகவால் கணக்குகாட்ட முடியும் ஆனால், எவ்வளவு நாள் ஆட்சி செய்தோம் என்பதை கூட காங்கிரசால் கணக்கு காட்ட முடியாது’ என்றார்.