fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மும்பையில் சோகத்தை ஏற்படுத்திய கட்டிட விபத்து…! 9 பேர் பலி!

9 Dead in Mumbai building collapse

மும்பை:

மும்பை கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் தொடர்ந்து சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.  இந்நிலையில்,  மும்பையில் துறைமுக பகுதியில் உள்ள பானுஷாலி என்ற 5 கட்டிடத்தில் ஒரு பகுதி நேற்று முன்தினம் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.

கட்டிடத்தில் இருந்த பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகி ,  2 பேர் காயம் அடைந்தனர்.

மீட்பு குழுவினர் மீட்பு பணியை தொடர்ந்தனர். விபத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close