Month: May 2020
-
Technology
ட்விட்டரின் புதிய செயலாக்கம் !
ட்விட்டர் சமீபத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.அது என்னவென்றால், ட்விட்டர் பயனர்கள் இப்போது தங்கள் ட்வீட்களை வரைவுகளாக சேமித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திட்டமிடலாம், என்று நிறுவனம் வியாழக்கிழமை…
Read More » -
யோகா
ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 3
ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் இருக்கும் ஆசனங்களை பயின்று வருகிறீர்களா? இப்போழுது ஒற்றை தலைவலிக்காக மேலும் சில ஆசனங்களை…
Read More » -
Chennai
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
RE
தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் ‘நேரடி’ வாரிசுகள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகன்களான தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
Read More » -
General
சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!
டெல்லி: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார். கடந்த 5-ம் தேதி லடாக்…
Read More » -
General
நோட் பண்ணிக்கோங்க… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: நீலகரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வெப்பச்…
Read More » -
General
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
General
வரும் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை…! இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி: கேரளாவில் வரும் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 31ம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த…
Read More » -
Chennai
திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…! வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 04.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக்…
Read More » -
Chennai
பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 31ம் தேதியுடன் 4ம்…
Read More » -
Chennai
6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
சென்னை: ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால்…
Read More » -
Chennai
சென்னை மக்களை அதிர வைக்கும் கொரோனா செய்தி…! 24 மணி நேரத்தில் 22 பேர் பலி!
சென்னை: சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால்…
Read More » -
Chennai
தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களில் வீரியம் காட்டும் கொரோனா….!
டெல்லி: தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுடன் நாடு முழுவதும் 13 நகரங்களில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்,…
Read More » -
General
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
RE
2 ஆயிரத்தை எட்டும் கொரோனா பலி…! மெகா சிக்கலில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் படு வேகமாக பரவும் கொரோனா, மகாராஷ்டிராவில் உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு…
Read More » -
General
மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!
வாஷிங்டன்: சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தியா – சீனா இடையே…
Read More » -
General
4 மாவட்ட விவசாயிகளுக்காக முதலமைச்சர் செய்த காரியம்…!
சென்னை: நாமக்கல், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலகில் காணப்படும் மாவுப் பூச்சிகள் மரவள்ளியை…
Read More » -
General
சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!
பெய்ஜிங்: அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா…
Read More » -
Chennai
சென்னை மக்களே உஷார்..! கொரோனா நோயாளி தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவினால் பலி!-மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
Chennai
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும்…
Read More » -
General
திமுக மனுவில் ஒரு கோரிக்கை கூட இல்லை…! அமைச்சர் காமராஜ் புகார்!
சென்னை: திமுக அளித்த 98 ஆயிரம் மனுக்களில் ஒன்றில் கூட ஒரு போக்குவரத்து வசதி குறித்தோ, சிறு,குறு தொழில் குறித்தோ இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…
Read More » -
Chennai
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டாஸ்…! சென்னை காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால்…
Read More »