Month: March 2019
-
RE
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று…
Read More » -
RE
யார் மக்களுக்கான தலைவர்?நியூசிலாந்து பிரதமரா? இந்தியப் பிரதமரா?விவாதம் ஆரம்பம்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது. தனது நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல்…
Read More » -
RE
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தீவிரவாதி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன்
கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி கிருஸ்த்தவ தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 49 பேர்…
Read More » -
RE
மும்பை:ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…
Read More » -
Tamil News
சுவையான வெஜிடபிள் புலாவ் !
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம்-2 காரட்-2 பச்சை பட்டாணி-100 கிராம் பீன்ஸ்-50 கிராம் காலிஃப்ளவர்-100 கிராம் பச்சை மிளகாய்-2 இஞ்சி,…
Read More » -
RE
விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது – கமலஹாசன் விமர்சனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து…
Read More » -
RE
நூலிழையில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம்…
Read More » -
Tamil News
சுவையான இறால் குழம்பு !
தேவையான பொருட்கள்: இறால் -200 கிராம்-சுத்தம் செய்தது பெரிய வெங்காயம் -1 தக்காளி -1 பச்சை மிளகாய் -2 மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் மிளகாய் தூள்…
Read More » -
RE
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – கே சி பழனிசாமி !
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லியில் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொள்ளச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கே.சி.…
Read More » -
RE
விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும்.வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள்” ! நீதிபதிகள் கருத்து
மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
Read More » -
RE
பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் – சிபிசிஐடி
பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும்…
Read More » -
RE
பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சத்யபிரதா சாஹூ
மக்களவை தேர்தலில் சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி:ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
Read More » -
RE
3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு !
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.…
Read More » -
RE
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது !
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித்துறை…
Read More » -
RE
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் !
தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம்…
Read More » -
RE
வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !
வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக…
Read More » -
RE
பணமதிப்பிழப்பு விவகாரம்:பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ புதிய தகவல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை…
Read More » -
RE
தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல – பா.ஜனதா மீது சிவசேனா ஆவேசம்
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி…
Read More » -
Tamil News
ஒரே நாளில் 60 தாலிபான் போராளிகளை கொன்றது ஆப்கான் ராணுவம்!
தலிபான் போராளிகள் ஆப்கனிஸ்தானில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதை ஒடுக்க ஆப்கான் ராணுவம் அமெரிக்க படையினரோடு இணைந்து கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் அந்த போராளிகளை…
Read More » -
Tamil News
சென்னை விமான நிலையத்திற்கு “ரெட் அலர்ட்!
ஜம்மு- காஷ்மீரின் முக்கிய பயங்கரவாதியாக வளம் வந்தவர் முத்சார் அகமது கான். அந்த பயங்கரவாதி தற்போது கொல்லப்பட்டதை அடுத்து. பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சென்னை விமான…
Read More » -
RE
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த…
Read More » -
RE
எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.…
Read More » -
RE
அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக!
நீண்ட நாட்கள் குழப்பத்திற்கு பின் அதிமுக – தேமுதிக கூட்டணி இணைவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. தமிழகம்…
Read More »