fbpx
Tamil News

சென்னை விமான நிலையத்திற்கு “ரெட் அலர்ட்!

ஜம்மு- காஷ்மீரின் முக்கிய பயங்கரவாதியாக வளம் வந்தவர் முத்சார் அகமது கான். அந்த பயங்கரவாதி தற்போது கொல்லப்பட்டதை அடுத்து. பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சென்னை விமான நிலையத்திற்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருவோரை தீவிர பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close