Month: March 2019
-
RE
ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுடன் 18தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்!
மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23 சட்டசபை இடைத்தேர்தலில் 18 சட்டசபைக்கு மட்டும் இடைத்தேர்தல்…
Read More » -
RE
மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு மூச்சுடன் செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல்…
Read More » -
RE
யோகியின் கோசாலை திட்டம் படுதோல்வி எதிரொலி;மாடுகள் கொத்து கொத்தாக மடியும் அவலம்!
லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…
Read More » -
RE
ஆவணங்களை பாதுகாக்கமுடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்கமுடியும்?மம்தா விளாசல்!
கொல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…
Read More » -
RE
அனைத்தும் அதானிக்கே:விமான நிலைய பராமரிப்பு குத்தகை மத்திய அரசு தன்னிச்சை முடிவு!
டில்லி தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசிகாமல் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு…
Read More » -
RE
அண்ணா வழியில் மறப்போம் மன்னிப்போம்- ஜெயக்குமார்!
ன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவின் 37 எம்பிக்களால் தமிழகத்துக்கு பலன் இல்லை என முன் வைத்த…
Read More » -
RE
மார்ச் 10 – ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து…
Read More » -
RE
கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார் – பாதுகாப்புத்துறை
ஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார். பயங்கரவாதிகள் அவரை கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.…
Read More » -
Tamil News
நாடு முழுவதும் கார்டு தோற்றத்தில் வாகன ஆர்.சி. புத்தகம்-மத்திய அரசு அறிவிப்பு!!
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனகளுக்கான ஆர்.சி. புத்தகம்ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழிபாட்டை கைவிட்டுவிட்டு நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில்…
Read More » -
Tamil News
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதிஉதவி – மத்திய அரசு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
RE
மோடியின் நலத்திட்டங்கள் அனைத்தும் முடியும் வரை தேர்தல் அறிவிப்பு இல்லையா?:தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி!
டில்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம்…
Read More » -
RE
பாப்ரி மஸ்ஜித் விவகாரம்:இரண்டு மாதத்திற்குள் பேசி முடிக்கவேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுஉச்சநீதி மன்ற…
Read More » -
RE
சென்னை யானைக்கவுனியில் வருவாய் புலனாய்வுத்துறை 2 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தது
சென்னையில் அமைந்துள்ள யானை கவுனியில் சுமார் 60 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் பற்றிய தகவல் கிடைத்ததன்…
Read More » -
RE
தேமுதிக நிர்வாகிகளின் நிலையை பார்த்து பாரிதாபம் கொள்கிறேன் – திமுக பொருளாளர் துரைமுருகன் !
தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது தொடர்பாக தேமுதிக துணை…
Read More » -
RE
130 கோடி மக்களை நடுரோட்டுக்கு கொண்டுவந்து நிறுத்தியவர் மோடி:ஸ்டாலின் கடும் தாக்கு!
விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். மோடி இங்க வந்து …
Read More » -
RE
டெல்லியின் ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !
டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சிஓஜி வளாகத்தில் பண்டிட் தீன் தயாள்…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 6) அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிளஸ்-1 பொதுத்தேர்வானது இன்று மார்ச்-6ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22-ஆம்…
Read More » -
RE
பிரதமர் மோடி ஒரு 420:தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்!
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மேலும் நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு…
Read More » -
Business
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து:ட்ரம்ப் முடிவு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…
Read More » -
RE
பாஜக ஆட்சி இல்லை என்றால் மீண்டும் பாராளுமன்றம் தாக்கப்படும் : அசாம் அமைச்சர் காமெடி!
அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே மிகப்பெரிய காமெடியை உண்டாக்கி…
Read More » -
RE
தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!
தமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த…
Read More » -
RE
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளை ஏற்ற வந்த ஆம்னி பேருந்து தீ விபத்துக்குள்ளானது .
சென்னை விமான நிலையத்தில் தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு முனையத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்ல வந்த ஒரு தனியார்…
Read More » -
RE
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நிர்மலா சீதாராமன் அடடே விளக்கம்!!
சென்னையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய…
Read More » -
RE
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இளைஞர்கள் தெருவில் வேலை இல்லாமல் திரியும் மனதை உலுக்கும் காட்சி!
இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி செயல்படுத்தியதால் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம்…
Read More » -
RE
இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல்…
Read More »