Others
Read Next
Others
10 hours ago
தேவசெய்தி 30 / 5 / 26
Others
23 hours ago
தேவசெய்தி 30 / 5 / 26
Others
2 days ago
SMALL ADDS….FOR HELTH…
10 hours ago
தேவசெய்தி 30 / 5 / 26
10 hours ago
பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
22 hours ago
அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் ….
22 hours ago
கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் முதல்வர் —காங்கிரஸ் மேலிடம் ஆதரவு….
23 hours ago
தேவசெய்தி 30 / 5 / 26
23 hours ago
நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். வயது 84….
2 days ago
SMALL ADDS….FOR HELTH…
2 days ago
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம்…?
2 days ago
பாடியநல்லூர்- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து …!
2 days ago
டெல்லி பயணத்தை உடன்முடித்து கொண்டு சென்னை வந்தார் விஜய்…
Related Articles
தேவசெய்தி 29 / 5 / 26
2 days ago
கர்நாடக முதல்வர் விவகாரம்….?
3 days ago
தேவசெய்தி 28 / 5 / 26
3 days ago
முதல்வர்விஜய் டெல்லியில் இரு நாள்கள் முகாம்…
4 days ago
தேவசெய்தி 27 / 5 / 26
4 days ago
3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம்….
5 days ago
தேவசெய்தி 26 / 5 / 26
5 days ago
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது, மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்ததை கவனித்தார். அவர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததை கவனித்த சங்கர், வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை எழுப்பினார். ஆனால் அதற்குள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சங்கரின் கை தோள்பட்டையில் வெட்டினர்கள் இதனை தடுக்க முயன்ற சங்கரின் தாய் குஞ்சாராம்(72), மனைவி பேபி(49), மகள் ராஜேஸ்வரி(28) ஆகிய 3 பேருக்கும் கையில் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதைபார்த்ததும் மர்ம நபர்கள், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வெட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு, சங்கரும், அவரது தாய் குஞ்சாரமும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மனைவி, மகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விசாரணையில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டியது சேலையூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜசேகர்(28) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அப்பகுதியில் ரவுடிகள் நடமாட்டம் குறித்து, சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு, சங்கர், அவ்வப்போது தகவல் கொடுத்து வந்ததும், அதன் காரணமாகவே சங்கரை வெட்டியதும் தெரியவந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவுடி ராஜசேகர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.