fbpx
Others

தேனி-போடி-காந்தி ஜெயந்தி முன்னிட்டுஅனைத்து செட்டியார்கள் பேரணி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார்கள் சங்க சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா மற்றும் பேரணி நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முன்னாள் நகர் மன்ற தலைவர் பழனிராஜ் மற்றும் அனைத்து செட்டியார்கள் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர் பேரணி பாதுகாப்பு பணிக்காக போடி நகர் காவல் நிலையம் சார்பில் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் காவலர்கள் 16 பேர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close