தமிழ்நாடு
-
கலைஞர் கருணாநிதி மரணம்! – இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு.
தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி…
Read More » -
மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு
இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் ஆன்மா உடலைவிட்டு பிரிந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
கருணாநிதியின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் வருகை
இன்று பிற்பகல் கருணாநிதியை பார்க்க மு.க . ஸ்டாலின் , கனிமொழி , மற்றும் பலர் வந்து சென்ற நிலையில் தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை…
Read More » -
டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள்லேயே மூட வேண்டும் என தயார் நிலை !
தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நிலைமை காரணமாக மாலை 6 மணிக்குள்லேயே டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல்.
Read More » -
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More » -
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More » -
சுதந்திரதின ஆஃபர் 1947 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட் போன் – அதிரடி ஆஃ பர்
விவோ நிறுவனம் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபரில் 45 ஆயிரம் ரூபாய் மொபைல் போனை 1,947 ரூபாய்க்கு வழங்க உள்ளது. மிகவும் பிரபலமான இந்நிறுவனம்…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
காரில் சென்ற சிலை கடத்தல் கும்பல் , துரத்தி பிடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் சிலைகள் கடத்த போவதாக தகவல் கிடைத்ததும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தன் குழுவுடன் ஆட்டோவில் துரத்திச்சென்று அக்கும்பலையும் பிடித்து சிலைகளையும் மீட்டெடுத்தடுத்தார்.…
Read More » -
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த…
Read More » -
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம்…
Read More » -
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை…
Read More » -
புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…
Read More » -
அறநிலையத்துறை ஆணையர் கவிதா நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக தங்கசிலை செய்வதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோயில் அறநிலையத்துறை ஆணையா் கவிதா கடந்த 31ம் தேதி கைதானார். எவ்வித…
Read More » -
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்பு !
தென்மேற்கு பருவமழை குறித்த 2-ஆம் கட்ட முன்னறிவிப்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது . கேரளாவில் தென்மேற்கு பருவமழை…
Read More » -
குறைந்து போனது பொறியியல் படிப்பின் மோகம் ! 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 51 பொறியியல்…
Read More » -
தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய் கிழமை அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும்…
Read More » -
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றுடன் பணி ஒய்வு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பனெர்ஜி 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் பின்னர் அவர் டெல்லி உய்ரநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த…
Read More » -
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது
தி. மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்கள் முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு , சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மீண்டும் அவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார். வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர…
Read More » -
நாகையில் கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது!
நாகை மாவட்டம் பெரியகுத்தகை கிராமத்திலிருந்து 174 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷ்குமார், மகேந்திரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுகுமாரன்,…
Read More » -
தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் சேவை மீண்டும் பாதிப்பு – தண்டவாள விரிசலே இதற்கு காரணம்
சென்ற மாதம் புறநகர் ரயில் சேவையில் நிழந்த கோளாரில் புறநகர் ரயில்கள் விரைவு ரயில் பாதையில் மாற்றி இயக்கபட்டன . இதன் காரணமாக நிழந்த கூட்ட நெரிசலால்…
Read More » -
மணப்பாறையில் தொடர் கொள்ளையால் – மக்கள் அச்சம்:
திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டியில் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜோதி, புனிதன், ஜான் பீட்டர், முனுசாமி, எட்வின், வசந்தகுமார், அழகர் ஆகியோரின் வீடுகளில்பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை…
Read More » -
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மேல்துளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த் தொட்டிகள் மூலம் கிராம…
Read More »