அரசியல்
-
ஒருவழியாக கைது நாடகம் முடிவுக்கு வருகிறது!!.எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!!!
சென்னை: போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…
Read More » -
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை: சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக…
Read More » -
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் உளறல்(உண்மை!)பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!!!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி…
Read More » -
9 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்!!!
புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலைகவர்னர் அனில் பைஜால் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் .…
Read More » -
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி! பாஜக விலகல் எதிரொலி!! மெகபூபா முஃப்தி ராஜினாமா!!!
ஜம்மு காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்ததை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர்…
Read More » -
எஸ்.பி.ஐ வங்கியின் அலட்சியம் 12லட்சத்தை எலியிடம் பறிகொடுத்த பரிதாபம்!!!
கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் எலி கடித்துக் குதறி நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில்…
Read More » -
இந்தியாவின் பாதுகாப்பு ரத்தக் குளியல் நடத்துகிறது : சிவசேனா கடும் கண்டனம்
மும்பை; காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்களுக்கு சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீப காலங்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர்…
Read More » -
இன்னும் இரண்டு வருடங்களில்(2020) சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும்;அதிர்ச்சி தகவல்!!!
நமது இந்திய நாட்டில் உள்ள தண்ணீர் பிரச்சனை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தால், வரும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது…
Read More » -
தமிழகத்தின் கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை. தொழுகையில் 10,000க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு!!!
கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற…
Read More » -
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை…
Read More » -
5வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்;வலுக்கட்டாயமாக வெளியேற்ற மத்திய அரசு திட்டம்!!
புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 5வது நாள்…
Read More » -
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!
சென்னை: தென்மேற்கு திசையில் இருந்து 50 கி.மீ, வேகம் வரை வட கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…
Read More » -
வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக…
Read More » -
நீதிபதியின் மேல் சந்தேகம் வருகிறது – தினகரன் பேட்டி!!
புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் தலைமை நீதிபதி வழங்கியிருப்பது நீதிமன்றத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன்…
Read More » -
தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திக்கிறேன் : திருநாவுக்கரசர் பளிச்!!!
சென்னை: இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுப்பட்டிருந்தாலும் விமர்சிக்க விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 3வது நீதிபதி தீர்ப்பு வழங்க…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? ; கலக்கத்தில் ஆளும் கட்சி!!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சி தரப்பில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி…
Read More » -
அடுத்த வருடத்திற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 1ம்…
Read More » -
அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய…
Read More » -
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முன்னாள் பாரத பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மேலும் வாஜ்பாய் ரெகுலரான உடல் பரிசோதனைக்காகவே…
Read More » -
புதிய தலைமுறை மீது வழக்கு எதிரொலி : சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினசட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா?…
Read More » -
இந்தியாவிற்கே துரோகம் செய்துவிட்டார் பிரணாப்முகர்ஜி ; ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!!!
சென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
Read More » -
கடும் புழுதிப் புயல் எதிரொலி : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்!
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயல் மற்றும் மழையின் காரணமாக 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது.…
Read More » -
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More »