இந்தியா
-
வந்தே பாரத் மூலம் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்..! வெளியுறவு துறை தகவல்!
டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக…
Read More » -
தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்..! பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கம்!
டெல்லி: எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று…
Read More » -
சுதந்திர தின கொண்டாட்டம்…! டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலை!
டெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா…
Read More » -
கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம்…
Read More » -
இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும்…! ராகுல் காந்தி!
டெல்லி: இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020…
Read More » -
ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸுக்கு வெற்றி பிரகாசம்!
ராஜஸ்தான் : ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பிரச்சனையை எழுப்பி, தனது 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பிரபலங்கள் பலர் சீனா பொருட்களுக்கு அம்பாசிட்டொராக இருக்க மறுத்து வருகின்றனர். அதே போன்றே பி.சி.சி.ஐ, சீனா மொபைல்…
Read More » -
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!
வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த…
Read More » -
பெங்களூருவில் எம்எல்ஏ உறவினரால் மூண்ட கலவரம்..! துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
பெங்களூரு: பெங்களூருவில் எம்எல்ஏ உறவினர் சமூகவலை தள கருத்தால் கலவரம் மூண்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர்…
Read More » -
இந்தி மொழியால் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவம்…! முக்கிய முடிவெடுத்த சிஐஎஸ்எப்!
டெல்லி: இனி விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார் சென்னை விமான…
Read More » -
ரஷ்யா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யலாமா? மத்திய அரசு முக்கிய ஆலோசனை!
டெல்லி: ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு…
Read More » -
ராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்..! மத்திய அரசு நடவடிக்கை!
டெல்லி: ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ கொள்முதல் கவுன்சில், ஒப்புதல் அளித்துஉள்ளது. டெல்லியில், ராணுவ கொள்முதல் கவுன்சிலின் கூட்டம், ராணுவ அமைச்சர்,…
Read More » -
மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை…!
திருவனந்தபுரம்: மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர…
Read More » -
தமிழகத்திற்கு ரூ.355 கோடி மத்திய அரசு விடுவிப்பு..! நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை!
டெல்லி: நெருக்கடியை சமாளிக்க மானியமாக, தமிழகத்திற்கு ரூ.355 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நிதி நெருக்கடி காரணமாக, மாநிலங்களின் வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில்,…
Read More » -
எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து: ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
டெல்லி: எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத…
Read More » -
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி ராணுவ…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா தடுப்பு பணி…! 10 முதலமைச்சர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை!
டெல்லி: கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து…
Read More » -
ஜம்மு,காஷ்மீரில் சமூக விரோத கும்பல் தாக்குதல்..! 18 போலீசார் காயம்!
ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 18 போலீசார் காயம் அடைந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் படோட் நகரில்…
Read More » -
பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை…! மருத்துவர்கள் கண்காணிப்பு!
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,…
Read More » -
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தடை….!
கொல்கத்தா: சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்க அரசு தடை விதித்து உள்ளது நாடு முழுவதும்…
Read More » -
8 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..! முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!
டெல்லி: கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு…
Read More » -
மீண்டும் பரபரப்பில் ராஜஸ்தான்…! இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!
ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில்…
Read More »