இந்தியா
-
பொருளாதாரத்தை மீட்க மன்மோகனின் முத்தான 3 யோசனைகள்…! பிரதமர் மோடி கேட்பாரா…?
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுடன் ஆன்லைன்…
Read More » -
மாஸ்க் இல்லாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…! முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 500விதிக்கப்பட்ட அபராதத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தேர்வுகள் நடந்தால் தான் பட்டம் வழங்கப்படும்- யூ.ஜி.சி!
கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யூ.ஜி.சி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்…
Read More » -
சென்னையிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு கண்ணாடி இழை கேபிள் திட்டம்..! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
டெல்லி: சென்னையிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு கடல்வழி தொடர்பை ஏற்படுத்தும் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்தமான் நிக்கோபார் மற்றும் அதை…
Read More » -
திமுக எம்.பி. கனிமொழியின் புகார்..! விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு..!
டெல்லி: சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் போலீசார் என்னை இந்தியரா என கேட்டதாக திமுக எம்.பி.,கனிமொழி ட்விட்டரில் புகார் தெரிவித்த நிலையில் சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு..! அதிரடி காட்டும் புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு…
Read More » -
ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள்..! வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!
திருப்பதி: ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு, வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. ஆந்திராவில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.ஆர்.எஸ்.காங்., ஆட்சி…
Read More » -
காங். இடைக்கால தலைவராகவே தொடர்வார் சோனியா…! கட்சி தலைமை அறிவிப்பு!
டெல்லி: சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர்வார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று,…
Read More » -
மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்!
மும்பை: மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் 46 ஆண்டுகள் கழித்து வரலாறு…
Read More » -
கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று..! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் தற்போது அரசியல்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,994 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடக்கம்…! மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்!
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர்…
Read More » -
விபத்தில் சிக்கிய கேரள விமானத்தில் பயணித்தவர்கள் யார்…? விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரள விமான விபத்தில் பயணித்தவர்களின் விவரங்களை 0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் என்று…
Read More » -
கேரளா விமான விபத்து…! தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய சச்சின் அழைப்பு!
மும்பை: கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு…
Read More » -
கேரள விபத்து குறித்து விராட் கோலி இரங்கல்…! பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை என்றும் டுவிட்!
டெல்லி: கேரள விபத்து குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான…
Read More » -
கேரள விபத்தால் மிகுந்த மனவேதனை…! பிரதமர் மோடி டுவிட்!
டெல்லி: கேரள விமான விபத்து குறித்து மன வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்…
Read More » -
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் விபத்து…! 19 பேர் பலி!
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக…
Read More » -
கனமழையை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- பினராயி விஜயன்!
கனமழையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கியது.…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
2.27 கோடி கொரோனா பரிசோதனைகள்…! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்!
டெல்லி: நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து…
Read More » -
மோடி அரசு காணாமல் போய்விட்டது…! ராகுல் காந்தி விமர்சனம்!
டெல்லி: மோடி அரசை காணவில்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் என்ன…? விளக்குகிறார் பிரதமர் மோடி!
டெல்லி: புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை ஆற்றுகிறார். புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. புதிய கல்வி…
Read More »