மாற்றுதிறனாளிகளுக்கான ஒய்வூதியத்தை ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி அரசாணை வெளியீட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் ஒய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.