GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Brazil president bolsnorao gets corona positive
பிரேசிலியா:
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.
மக்கள் கூடும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், முகமூடிகளை சரிவர அணிந்ததில்லை என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. அதனால் தான் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதுவரை 1.6 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.