KR 404india
-
General
பூடான் நாட்டில் முதல்முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு..! கொரோனாவை எதிர்க்க ஏற்பாடு!
திம்பு: கொரோனாவை தடுத்து நிறுத்த பூடானில் நாடு முழுவதும் முதல் முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
General
ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்..! பாஜக முடிவு!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான…
Read More » -
General
சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..! தமிழக அரசு!
சென்னை: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
General
சுதந்திர தினத்தன்று வழக்கமாக நடைபெறும் கிராமசபைக் கூட்டம் ரத்து…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று…
Read More » -
General
விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு..!தமாஷ் டுபாக்கூர் நித்தியானந்தா!
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி நாளன்று நித்தியானந்தா கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எப்போதும்…
Read More » -
General
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு….! 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி ஆச்சர்யம்!
சென்னை: என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்…
Read More » -
General
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 2 வாரங்களில் வெளியீடு..! ரஷ்யா திட்டவட்டம்!
மாஸ்கோ: கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா…
Read More » -
General
வந்தே பாரத் மூலம் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்..! வெளியுறவு துறை தகவல்!
டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக…
Read More » -
General
சுதந்திர தினம் கொண்டாட்டம்..! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
சென்னை: ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக…
Read More » -
General
H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த…
Read More » -
General
தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்..! பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கம்!
டெல்லி: எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று…
Read More » -
General
சுதந்திர தின கொண்டாட்டம்…! டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலை!
டெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா…
Read More » -
General
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு…! மக்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
Read More » -
General
உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம்..! 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு!
சென்னை: உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை…
Read More » -
General
கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம்…
Read More » -
General
நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை..!
சென்னை: நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
General
வரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில், யூனியன் பிரதேச…
Read More » -
RE
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடி..! அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை…
Read More » -
General
இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும்…! ராகுல் காந்தி!
டெல்லி: இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020…
Read More » -
General
ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா? உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்!
ஜெனீவா: ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான உயிர்…
Read More » -
General
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!
வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த…
Read More » -
General
டிக் டாக் செயலி அமெரிக்க உரிமையை வாங்கும் டிவிட்டர்…! முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு!
வாஷிங்டன்: டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை…
Read More » -
General
பெங்களூருவில் எம்எல்ஏ உறவினரால் மூண்ட கலவரம்..! துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
பெங்களூரு: பெங்களூருவில் எம்எல்ஏ உறவினர் சமூகவலை தள கருத்தால் கலவரம் மூண்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர்…
Read More » -
General
இந்தி மொழியால் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவம்…! முக்கிய முடிவெடுத்த சிஐஎஸ்எப்!
டெல்லி: இனி விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார் சென்னை விமான…
Read More »